ஈரோடு மாவட்டம் கொரோனாவில் பணிபுரிந்த அனைத்து காவல்துறையினருக்கும் காவலர்களின் நலன் கருதி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ் I.P.S அவர்கள் A,B,C என்ற ஷிப்ட் முறைப்படி விடுப்பு வழங்கியதற்க்கு ஈரோடு மாவட்ட அனைத்து காவலர்களும் நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். வெகு சிறப்பாக பணியாற்றிவரும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. போலீஸ் இ நியூஸ் கொங்கு மண்டல செய்தியாளர் Dr.M.நாகராஜன்.
Day: May 12, 2020
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் முதல் நிலை காவலர் வரதராஜன் மற்றும் முதல் நிலை காவலர் திருமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யன் நகர் ஏழாவது வீதியில் சூதாட்டம் நடைபெறுவதை கண்டறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் அய்யன்நகரைச் சேர்ந்த பிரவீன்(31) தினேஷ் […]