Police Department News

வழி தெரியாதவரை அவரது பாராட்டு

வழி தெரியாதவரை அவரது பாராட்டு திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது வீதி ராஜாஜி நகரைச் சேர்ந்த சரஸ்வதி(93) வயதான மூதாட்டி ஒருவர் அதிகாலை நேரம் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயம் எழுந்து வெளியே வந்தவர் யாரிடமும் சொல்லாமல் வயது முதிர்வின் காரணமாக தனியே வெளியே நடந்து வந்தவர் மீண்டும் வீட்டிற்கு வழி தெரியாமல் சுற்றி தெரிந்தவரை தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவலர் திரு.கணேசன் ஆகியோர் விசாரிக்க தன்னுடைய […]