Police Department News

.மதுரை சரக காவல் துணை தலைவர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்.

.மதுரை சரக காவல் துணை தலைவர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம். மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.பொன்னி, IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இது குறித்தான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 05.02.2022 மற்றும் 06.02.2022 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 43 காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 05.02.2022 மற்றும் 06.02.2022 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும் 43 காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் தனது வாழ்த்து செய்தியுடன், தனது கையொப்பமிட்ட பிறந்தநாள் […]

Police Department News

மதுரை அய்யர் காலனியை சேர்ந்த அரசு ஊழியர் தற்கொலை, போலிஸுக்கு தெரிவிக்காமல் உடல் எரிப்பு மனைவி உள்பட 13 பேர் மீது வழக்கு

மதுரை அய்யர் காலனியை சேர்ந்த அரசு ஊழியர் தற்கொலை, போலிஸுக்கு தெரிவிக்காமல் உடல் எரிப்பு மனைவி உள்பட 13 பேர் மீது வழக்கு மதுரை அய்யர் காலனியை சேர்ந்தவர் ஸ்டாலின் வயது 47/22, சூரக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தது வாழ்க்கையில் விரக்த்தியடைந்த இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று […]

Police Department News

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது மதுரை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி மாநகர தெற்கு துணை ஆணையர் திரு. தங்கத்துரை அவர்களின் மேற்பார்வையில் தெற்குவாசல் சரக உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின் பேரில் கீரைத்துரை காவல் ஆய்வாளர் திரு பெத்துராஜ் அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி ஆகியோர் […]

Police Department News

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர்

டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராக சென்ற காவலர் திருநெல்வேலி மாவட்டம்சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர்அரவிந்த் பெருமாள் வயது (34). இவர்முதல்நிலைக்காவலராகசுத்தமல்லி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12 ஆண்டுகள் காவல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக – இந்திய பொருளாதாரம பற்றி படித்து சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழக கவர்னர் அவர்களிடம் டாக்டர் பட்டம் பெற்றார் பட்டம் பெற்றார். டாக்டர் பட்டம் பெற்ற கையோடு அத்துடன் நாகர்கோவிலில் உள்ள […]

Police Department News

திருச்சுழி அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல், இருவர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை.

திருச்சுழி அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல், இருவர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்றுப் பகுதிகளில் ஆற்று மணல் அரசு அனுமதியின்றி அள்ள படுவதாக திருச்சுழி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில்திருச்சுழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் திருச்சுழி – இராமேஸ்வரம் சாலையில் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தபோது TN […]

Police Department News

சட்டக்கல்லூரி மாணவர் பணத்துடன் தவற விட்ட பர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சட்டக்கல்லூரி மாணவர் பணத்துடன் தவற விட்ட பர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 01.02.22 மதியம் சுமார் 13.30 மணியளவில் சென் மேரிஸ் பள்ளி அருகில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்களின் தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது. இரு சக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி தனது பர்ஸ் கிழே விழுந்ததை கவனிக்காமல் சென்று விட்டார்… அதை எடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் […]

Condolences Police Department News

தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிப்பது, மற்றவர்களை, பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து, அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களில், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.

தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிப்பது, மற்றவர்களை, பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து, அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களில், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர். சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில், தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என, தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். […]

Police Department News

கீழவளவு பகுதியில் பற்று சீட்டு இல்லாமல் மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்

கீழவளவு பகுதியில் பற்று சீட்டு இல்லாமல் மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல் கீழவளவு இ‌.மலம்பட்டி பகுதியில் உரிய பற்று சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை புவியியல் துறை ஆய்வாளர் திரு. தெய்வ அருள் மற்றும் அவரது உதவியாளர்களுடன் பிடித்து கீழவளவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள் டிப்பர் லாரியின் டிரைவர் சின்ன மலம் பட்டியைச் சேர்ந்த பொன்னன் மகன் செல்வம்-35/22 என்பவராவார் மேலும் புவியியல் ஆய்வாளர் தெய்வ அருள் கொடுத்த புகாரின்பேரில் கீழவளவு […]

Police Department News

அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்பவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் விற்பனை செய்தவர் தப்பி ஓட்டம்

அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்பவரிடம் இருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் விற்பனை செய்தவர் தப்பி ஓட்டம் கீழவளவு பகுதியில் அதிகமாக மது பாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன் மேற்பார்வையில் கீழவளவு திரு. பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர்கள். கண்ணன் கவியரசன் மற்றும் லட்சுமணன் ஆகியோர்கள் இன்று காலை அதிரடியாக பல்வேறு பகுதிகளில் […]