Police Department News

01.06.2022 நந்தனம் அரசுகல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் மரம் நடும் விழாவில் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

01.06.2022 நந்தனம் அரசுகல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் மரம் நடும் விழாவில் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இன்று சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் 46 வது பட்டமளிப்பு விழாவில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் திரு. கிருஸ்டின் ஜெயசில் தலைமையில், டாக்டர் பசுமை மூர்த்தி முன்னிலையில் மரங்கள் நடும் விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால்IPS அடையாறு துணை ஆணையர் திரு. மகேந்திரன்iPS , சாஸ்திரி நகர் […]

Police Department News

தருமபுரி மாவட்டம் கர்நா டகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக 460 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர், தர்மபுரி அருகே கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் கர்நா டகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக 460 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர், தர்மபுரி அருகே கைது செய்யப்பட்டனர். தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்ஐ செந்தில் முருகன் தலைமையில், எஸ்ஐ முரளி, சிறப்பு எஸ்ஐகள் ராமச்சந்திரன், செந்தில்குமார், ஏட்டுகள் வேணுகோ பால், குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தர்மபுரி- அரூர் மெயின் ரோட்டில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட் டனர். மேலும், சுற்றுப் புற […]

Police Recruitment

தூய்மைபணியாளர்கள்பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தை நிறைவு!! பணியாளர்கள் போராட்டம்வாபஸ்

தூய்மைபணியாளர்கள்பிரதிநிதிகள் நடத்திய பேச்சு வார்த்தை நிறைவு!! பணியாளர்கள் போராட்டம்வாபஸ்மதுரை: மாவட்டஆட்சியர்திரு.அனீஷ்சேகர்அவர்கள்முன்னிலையில் இன்று நடைபெற்ற 5ஆம் கட்டபேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டதைதொடர்ந்து,போராட்டம் ஒத்திவைத்தனர்.மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்.01.06.2022முதல்தூய்மைபணியாளர்கள் பணிக்கு செல்வார்கள்.எனவும் ஒவ்வொடு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்.போராட்டக்குழுஒருங்கிணைப்பாளர், திரு. M. பாலசுப்பிரமணியன்பொதுசெயலாளர்,மதுரைமாநகராட்சிதொழிலாளர்சங்கம்(சிஐடியு) தெரிவித்துள்ளார்.

Police Department News

நேற்று 31.05.2022 தேதி சித்தார் SBI வங்கி எதிரில் முருகன் எனபவருக்கு சொந்தமான தங்கம் மளிகை ஸ்டோரில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் / குட்கா எனும் போதை பொருட்கள் விற்பனை

நேற்று 31.05.2022 தேதி சித்தார் SBI வங்கி எதிரில் முருகன் எனபவருக்கு சொந்தமான தங்கம் மளிகை ஸ்டோரில், அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் / குட்கா எனும் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்படி மளிகை கடைக்கு சென்று சோதனை செய்ததில் வ் அவரது கடையின் பின்புறம் சாலையில் வைத்திருந்த சுமார் 7 kg குட்காவை பறிமுதல் செய்த பவானி காவல்துறையினர் முருகன் மீது வழக்கு பதிவு செய்து பவானி சிறையில அடைத்தனர். விரைந்து […]

Police Department News

*குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 340 * நீதி மன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியுமா?*

*குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 340 * நீதி மன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியுமா?* Crpc sec 340 – நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆள்மாறாட்டம் மற்றும் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்கள் நிகழுமேயானால் அவற்றை கு. வி. மு. ச பிரிவு […]