Police Department News

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பென்னாகர சிறப்பு உதவி காவல் துறை ஆய்வாளர் உலகநாதன் மற்றும் சரவணன் மாங்கரை கிராமத்தில் கலந்து கொண்டனர்

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பென்னாகர சிறப்பு உதவி காவல் துறை ஆய்வாளர் உலகநாதன் மற்றும் சரவணன் மாங்கரை கிராமத்தில் கலந்து கொண்டனர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உட்பட்ட மாங்கரை கிராமத்தில் விநாயகர் சிலையை கரைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பென்னாகரம் சிறப்பு ஆய்வாளர் உலகநாதன் கான்ஸ்டபிள் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்தர்மபுரி செய்தியாளர் செல்வம் பென்னாகர செய்தியாளர் Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி