Police Department News

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பகுதியில் கார் விபத்தில் அய்யப்ப பக்தர் பலி வேடசந்தூர் போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பகுதியில் கார் விபத்தில் அய்யப்ப பக்தர் பலி வேடசந்தூர் போலீசார் விசாரணை ஆந்திரமாநிலம் சத்திசாய் மாவட்டத்தை சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்கள் ஒருவேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு vசாமி தரிசனம் செய்ய வந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை பிரசாந்த் என்பவர் ஓட்டிவந்தார். இன்று காலை வேன் திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் விருதலைப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை […]

Police Department News

30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டனர்

30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டனர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்திற்குட்பட்டரங்காபுரம் கிராமத்தில் 30‌ அடி, ஆழமுள்ள விவசாய கிணற்றில் பசுமாடு ஒன்று விழுந்தது. விவசாயி முருகன் என்பவரின் மாடு மேய்ச்சலுக்காக அருகில் இருந்த வயலில் கட்டப்பட்ட இருந்த நிலையில்,கயிறு அறுந்து தவறுதலாக கிணற்றிகுள் விழுந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலை அலுவலர் க.ரமேஸ்குமார் என்பவரின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மீட்பு பணியில் […]

Police Department News

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர் !

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர் ! தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்திற்குட்பட்ட,மாங்காரை கிராமத்தில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று சுற்றி வந்துள்ளது. அருகில் இருந்த சுகந்தி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தது. இதன் பெயரில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பென்னாகரம் வட்டத்தை சேர்ந்த தீயணைப்புத் துறையினர், க.ரமேஷ்குமார் என்பவரின் தலைமையில் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட குழுவினர், 5 […]

Police Department News

காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு

காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு மாநிலத்திலேயே முதல் முறையாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் சரகத்தில் 144 கிராமங்கள் உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை இந்த வழியே செல்கிறது. காவல் எல்லை பெரிய அளவில் உள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும் […]

Police Department News

தர்மபுரி மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கூறினார். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியாற்றிய கலைச்செல்வன் நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை குற்றப்புலனாய்வு தனி பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். இவர் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது தர்மபுரி […]

Police Department News

கொடைக்கானலில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

கொடைக்கானலில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது60). விவசாயி. இவர் தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். இந்த மனுவிற்கு தீர்வு காணும் வகையில் மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலரான முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து ராஜகோபால் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்ய ரூ.5 […]

Police Department News

கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பாழடைந்த காவலர் குடியிருப்பு

கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பாழடைந்த காவலர் குடியிருப்பு நிலக்கோட்டை இ.பி.காலனி, ஆனந்தன்நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து சைக்கிள், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை பாழடைந்த காவலர் குடியிருப்பில் பதுக்கி வைத்து சில நாட்கள் கழித்து அதனை விற்றுவிடுகின்றனர். நேற்றுஇரவு ஆனந்தன்நகரை சேர்ந்த அதிகாரி ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து ஒரு மோட்டார் திருடப்ப ட்டது. […]

Police Department News

கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

Police Department News

அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக ளவில் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள பிரபல எலக்ட ரானிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளையர்கள் அருகில் உள்ள ஜவுளிகடை, டீக்கடை, செல் போன்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் அடுத்தடுத்து பூட்டு களை உடைத்து உள்ளே புகுந்தனர். […]

Police Department News

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது

ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது மதுரையில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த, அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார் அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.அந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெய்ஹிந்த்புரம் முத்து பாலம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே 5 பேர் கும்பல் பயங்கர […]