திருச்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15.6.2023) முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதின உறுதிமொழி அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்திய குடிமகன் / குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும் அவர்களின் உணர்வுகளுக்கு […]
Day: June 17, 2023
நீதி மன்றத்தீர்ப்பு
நீதி மன்றத்தீர்ப்பு Delhi Hight Court WP (crl) No.1214/2017 Devesh singh chauhan vs state.Decided 26.04.2017 நோயாளியையயே பிணைக் கைதியாக்கிய கொடூரம் முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மருத்துவர் பாசத்தோடு குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போல் பழகி குடும்ப மருத்துவராகா விளங்கிடுவார்.ஏதாவது உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரிடம் சென்றால் ஒரு ஊசி போட்டு பாட்டிலில் சிவப்பு கலரில் ஒரு மருந்து கொடுப்பார் நோயாளி உடல் சரியாகி ஆரோக்கியமாக தன் வழக்கமான தொழிலுக்கு சென்று விடுவார். […]
மதுரையில் 11 கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
மதுரையில் 11 கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக உள்ள இங்கு விபத்து, தீக்காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதன் காரணமாக அண்டை மாவட்டங்களான சிவகங்கை, தேனி, ராமநாதபு ரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்வதுண்டு. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளாக பல […]
மதுரையில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
மதுரையில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை மதுரை மேல அனுப் பானடி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் மாரியப் பன் (வயது 58). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த மாரியப்பன் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியப்பன் விஷம் குடித்து இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]
4 வழிச்சாலையில் திடீர் தீ விபத்து
4 வழிச்சாலையில் திடீர் தீ விபத்து மதுரை வாடிப்பட்டி 4 வழிச்சாலை நடுவில் சிமெண்டால் தடுப்பு அமைக்கப்பட்டு அரளிப்பூ செடிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வளர்க்கப் பட்டு வருகிறது. அதனை தண்ணீர் விட்டு பராமரிக்காததால் காய்ந்து சருகாக காணப்படுகிறது. இந்த நிலையில் குலசேகரன்கோட்டை பிரிவு அருகே 4 வழிச்சாலை தடுப்பில் காய்ந்த அரளிப்பூ செடிகள் திடீரென தீப்பி டித்து எரியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவியது. இதனால் 4 வழிச்சாலை முழுவதும் புகை மூட்டமாக […]
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 6-வது பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு, வெள்ளை கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். இதேபோல் மாட்டுத்தாவணி டவுன் பஸ் நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இவர்களை பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்’
அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்’ மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள வெல்ல நாதன்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை அருகே அனுமதியின்றி திறந்தவெளியில் மது பார் இயங்கி வந்தது. இங்கு வரும் குடிமகன்களால் அப்பகுதியில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மேலூர் கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா மற்றும் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுபார் அனுமதியின்றி நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து […]
மதுரையில் ஆண் குழந்தை திடீர் சாவு
மதுரையில் ஆண் குழந்தை திடீர் சாவு மதுரை மேல அனுப்பானடி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன். திருமணமான இவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுடலை காளி என பெற்றோர் பெயர் சூட்டினர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பேச்சு மூச்சின்றி கிடந்ததை பார்த்த பெற்றோர் குழந்தையை தூக்கிக்கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கள் குழந்தை ஏற்கனவே இறந்து […]
தாகத்துக்கு தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த 9 வயது சிறுமி பலி
தாகத்துக்கு தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த 9 வயது சிறுமி பலி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகல்யா(வயது9). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதற்காக மேல் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல்யா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிறுமியின் தாய் அவரை கவனித்து வந்தார். இன்று காலை அகல்யாவுக்கு தாகம் எடுத்துள்ளது. அப்போது அருகில் இருந்த அவரது தாய் தண்ணீர் என நினைத்து […]
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம்
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல […]










