புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே 27 சென்ட் இடத்தில் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய நகர போக்குவரத்து காவல் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய காவல் நிலையத்தை காணொலி காட்சி மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச […]
Day: June 7, 2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பழமையான கோவிலை அகற்றும் போது சாமியாடிய பக்தர்கள்- போலீசார் தூக்கி சென்றதால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பழமையான கோவிலை அகற்றும் போது சாமியாடிய பக்தர்கள்- போலீசார் தூக்கி சென்றதால் பரபரப்பு நெல்லை- தென்காசி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் சாலையோரம் உள்ள மிகப் பழமையான மூனால் முப்புடாதி அம்மன் கோவிலை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கோவிலில் இருந்த சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும், கோவிலை ஒட்டி நின்ற மிக பழமையான ஆலமரத்தை அகற்றுவதற்காகவும் தென்காசியில் […]
வெள்ளி சந்தை 4 ரோட்டில் அனுமதி இன்றி கட்சி கொடி ஏற்றிய பாஜக Ex. MLA உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
வெள்ளி சந்தை 4 ரோட்டில் அனுமதி இன்றி கட்சி கொடி ஏற்றிய பாஜக Ex. MLA உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள வெலாம்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் வெள்ளி சந்தை 4 ரோடு பகுதியில நேற்று பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைத்து கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் பாஜக மாவட்ட தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.இது சம்மந்தமாக வெள்ளிசந்தை […]
வீராசனூர் கிராமத்தில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை .
வீராசனூர் கிராமத்தில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை . தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வீராசனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் இவரது மகன் முரளி (வயது. 26) இன்னும் திருமணம் ஆகவில்லை.முரளிக்கு திருமணம் செய்ய அவரது தந்தை பெண் தேடி வந்தார்.ஆனால் முரளி எந்த வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததால் யாரும் பெண் தரவில்லை.இதனால் ஆத்திரமடைந்த முரளியின் தந்தை செல்வம்,முரளியிடம் ஒழுங்காக ஏதாவது ஒரு வேலைக்கு […]
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று 50வது ஆண்டு பொன் விழா இனிப்பு வழங்கி தொழிலாளர்கள் கொண்டாட்டம்.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று 50வது ஆண்டு பொன் விழா இனிப்பு வழங்கி தொழிலாளர்கள் கொண்டாட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை 1973ம் ஆண்டு துவக்கப்பட்டது.மாவட்டத்தில் பிரதான விவசாய பயிர்களான நெல், வாழை, கரும்பு பயிரிடப்படுகிறது.இதில் பிரதானமாக விவசாயிகளால் கரும்பு பயிரிடப்படுகிறது.இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பு அதிக அளவில் பிழிப்பு திறன் கொண்டதால், இந்தியாவிலேயே தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முதன்மை சர்க்கரை ஆலையாக திகழ்ந்து வருகிறது.4 இலட்சம் மெட்ரிக் […]
கருக்கனஅள்ளியில் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற +2 மாணவி நீரில் மூழ்கி சாவு.
கருக்கனஅள்ளியில் விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற +2 மாணவி நீரில் மூழ்கி சாவு. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தை சேர்ந்த கலையரசி ( வயது.16),இவர் நேற்று மகேந்திரமங்கலம் அருகே கருக்கனஅள்ளியில் உள்ள தனது சித்தி வீட்டிற்க்கு வந்தவர் நீச்சல் பழகுவதற்காக சிறுமிகளுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது விவசாய கிணற்றிற்க்கு சென்றார்.நீச்சல் பழகி கொண்டிருக்கும் போது திடிரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த பாலக்கோடு தீயனைப்பு துறையினர், மாணவியின் உடலை மீட்டு […]
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 8 வார்டு திமுக கவுன்சிலரின் மகள் கழுத்து இழுக்கப்பட்டு மர்ம முறையில் கொலை உடலை கைப்பற்றி மூன்று தனி படை அமைத்து போலீசார் விசாரணை.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 8 வார்டு திமுக கவுன்சிலரின் மகள் கழுத்து இழுக்கப்பட்டு மர்ம முறையில் கொலை உடலை கைப்பற்றி மூன்று தனி படை அமைத்து போலீசார் விசாரணை. தருமபுரி பழைய இரயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா 23 இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு (திமுக) வார்டு கவுன்சிலராக உள்ளார்.இவரது மகள் ஹர்ஷா (23) மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து […]
போலீசாருக்கு குளிர் மற்றும் மழை காலங்களில் பயன்படும் ஜெர்கின்களை வழங்கிய கோவை எஸ்பி அவர்கள்
போலீசாருக்கு குளிர் மற்றும் மழை காலங்களில் பயன்படும் ஜெர்கின்களை வழங்கிய கோவை எஸ்பி அவர்கள் கோவை மாவட்ட ஆயுதபடையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் கவாத்து சிறப்பாக முடிவுற்றதை தொடர்ந்து ஆயுதப் படையில் பணிபுரியும் அனைவருக்கும் குளிர்,மழை காலங்களில், பயன்படும் வகையில் தரமான Jerkin-களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்., இ.கா.ப., இன்று வழங்கினார்.மேலும், ஆயுதப்படையில் பணிபுரியும் ஒவ்வொரு காவலர்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்து அதன் மீது உடனடியான நடவடிக்கை […]
திருச்சியில் கோடை வெயிலில் இருந்து போலீசாரை பாதுகாக்க நிழற்குடை வழங்கிய டிஐஜி
திருச்சியில் கோடை வெயிலில் இருந்து போலீசாரை பாதுகாக்க நிழற்குடை வழங்கிய டிஐஜி திருச்சி சரக காவல் துணைத்தலைவர் A.சரவணசுந்தர், இ.கா.ப.,அவர்கள் தற்போதுள்ள வெயிலின்தாக்கத்தினை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்ட போக்குவரத்து பிரிவினருக்கும், திருச்சிராப்பள்ளி – 9 கரூர் – 4, புதுக்கோட்டை – 4, அரியலுார் -2, பெரம்பலூர்-3 மொத்தம் 22 நிழற்குடைகளை அந்தந்த மாவட்டபோக்குவரத்து காவல் ஆய்வாளர்களிடம் கொடுத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம்உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள், குடைகளை பயன்படுத்தி […]
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது மதுரையை சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியின் அமைக்க கூடாது என்று ஏற்கனவே 2017-ம் ஆண்டு உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற இருக்கக்கூடிய […]