Police Department News

திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு

திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு என தனியாக அமைக்கப்பட்ட புதிய காவல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலைய திறப்பு விழாவுக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜதுரை அவர்கள் தலைமை வகித்தார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ப. சத்யப்ரியா பாலாஜி அறங்காவலர்கள் வ. சண்முகசுந்தரம் மணிச் செல்வம் ஆகியோர் முன்னிலை […]

Police Department News

புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல் மதுரை செல்லூர் எஸ்,ஐக்கல் ராஜேஷ்மற்றும் ஆதிராஜா ஆகியோர் வெவ்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பெட்டிக்கடைகளில் சோதனை நடத்திய போது கூலிப் உள்பட தடை செய்த புகையிலை 139 பாகெட்டுகள் இருந்தன இது தொடர்பாக தெய்வம் வயது 55 என்பவரை போலீசார் கைது செய்தனர் அதுபோல மற்றொரு கடையில் சோதனை செய்தபோது 155 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தன இது தொடர்பாக வில்லாபுரம் சிவக்குமாரை ( 42 )கைது செய்தனர். அவர்களிடம் […]

Police Department News

ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது

ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது மதுரை ஜெய்ஹிந்த் புரம் ராமையா காலனி ரோட்டில் எஸ்ஐ திரு அழகு பாண்டி தலைமையில் போலீசார் அருள்குமரன் கண்ணன் ஆகியோர் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது ஆட்டோ டிரைவர் முன்னுக்கு பின்னாக பேசி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோ சீட்டுக்கு அடியில் சோதனை செய்தபோது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதனை அடுத்து ஆட்டோ டிரைவர் நேரு […]

Police Department News

காவலர்களுக்கென்று தமிழக அரசு காவலர் தினம் அறிவிக்க வேண்டும்” – சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கை

காவலர்களுக்கென்று தமிழக அரசு காவலர் தினம் அறிவிக்க வேண்டும்” – சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கை சென்னை, அம்பத்தூர்:தமிழகம் முழுவதும் காவலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், காவல் நல கவுன்சில், அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் இ நியூஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து, சென்னை அம்பத்தூர் பகுதியின் துணை ஆணையராக பணியாற்றி வரும் ஐமன் ஜமால், IPS அவர்களிடம் ஒருங்கிணைந்த மனுவை வழங்கின. இந்த மனுவின் மூலம், காவல்துறையின் சேவையை பொதுமக்கள் மத்தியில் […]

Police Department News

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது கடந்த நான்காம் தேதி ( 04/04/25 ) மதுரை அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம் பெண் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது அவரின் வீட்டிற்கு அருகே மறைந்திருந்த ஒருவர் இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி முலாம் பூசப்பட்ட செயினை வழிப்பறி செய்தது சம்பந்தமாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்தது […]

Police Department News

ஏப்ரல் 25 இல் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

ஏப்ரல் 25 இல் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மதுரை நகரில் போலீஸாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 305 டூவீலர்கள், பதினோரு மூன்று சக்கர வாகனங்கள் ஒரு நான்கு சக்கர வாகனம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 25ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 23 காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் வாகனங்களை ஏப்ரல் […]

Police Department News

கொலை வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஆய்வாளருக்கு சென்னை பெருநகர ஆணையர் பாராட்டு

கொலை வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஆய்வாளருக்கு சென்னை பெருநகர ஆணையர் பாராட்டு சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2 எதிரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் திரு. S. மீனாட்சி சுந்தரம், அடையார் […]

Police Department News

மதுரை பி.பி. குளம் பகுதியில் ALLEN CAREER INSTITUTE-ல் Anti Drug Club மன்றத்தின் சார்பாக 173 வது போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

மதுரை பி.பி. குளம் பகுதியில் ALLEN CAREER INSTITUTE-ல் Anti Drug Club மன்றத்தின் சார்பாக 173 வது போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் IPS அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (15.04.2025) மதுரை […]

Police Department News

மதுரை கோ.புதூர் பகுதியில் முதியவருக்கு உதவிய காவலர் போலிஸ்கமிஷனர் பாராட்டு

மதுரை கோ.புதூர் பகுதியில் முதியவருக்கு உதவிய காவலர் போலிஸ்கமிஷனர் பாராட்டு மதுரை E1 கோ.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இரவு நேரத்தில் பழுதடைந்த வாகனத்துடன் நடந்து சென்ற முதியவருக்கு உதவிய தலைமை காவலர் 3380 திரு. செந்தில் பாண்டியன் மற்றும் முதல் நிலை காவலர் 2851 திரு. தங்கராஜன் ஆகியோரின் நற்செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி […]

Police Department News

திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜி.பி.எஸ்., கருவியின் மூலம் விரைந்து மீட்ட மதுரை மாநகர காவல் துறையினர்

திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜி.பி.எஸ்., கருவியின் மூலம் விரைந்து மீட்ட மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகர் சி.எம்.ஆர் ரோடு சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த மீனாசிசுந்தரம் மகன் பிரவின்குமார் வயது 31.இவர் கடந்த 12 ம் தேதியன்று ( 12/04/25 ) இவர் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லையா நாடார் பாத்திரக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார் இந்த வாகனத்தை சில மர்ம நபர்கள் திருடி சென்றனர் இது […]