மதுரை மாநகர் காவல் துறையினருக்கு காவலர் நல நிதி வழங்கிய காவல் ஆணையர்
மதுரை மாநகர் காவல் துறையினருக்கு காவலர் நல நிதி வழங்கிய காவல் ஆணையர் மதுரை மாநகர் காவல்துறை யில் சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆயுதப்படை, போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 9 நபர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உரிய செலவுத் தொகை ரூ.10,98,926/-க்கான காசோலைகளை தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து பெற்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் காவலர்களுக்கு வழங்கினார்