Police Department News

பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது…!

பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது…!  கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டெப்ட்டி காமண்டன்ட்  மீது வழக்குப்பதிவு செய்யபட்ட சம்பவம், காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது செய்யப்பட்டார்.  புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  காவலர்களுடன்  ஊர்காவல்படை வீரர்கள் மற்றும் ஐ ஆர் பி என் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஐஆர்பிஎன் […]

Police Department News

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் கபசுர குடிநீர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் கபசுர குடிநீர் வழங்கினார். 17:04:2020)திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கையுறைகள் & மற்றும் கபசுரகுடிநீர் வழங்க்கினார்கள். அதை ஊர்க்காவல்படை வீரர் ஜேசு தனபால் அதை பெற்றுக் கொண்டார் உடன் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு.அழகப்பன் இருந்தார். போலீஸ் இ நியூஸ் K.பூவரசன் திண்டுக்கல் செய்தியாளர்.

Police Department News

ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக தமிழக காவல்துறை தலைவர் திரு J.K. திரிபாதி இ.கா.ப அவர்களின் அறிவிப்பு

ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக தமிழக காவல்துறை தலைவர் திரு J.K. திரிபாதி இ.கா.ப அவர்களின் அறிவிப்பு. இன்று காலை 7 மணி முதல் காவல் நிலையத்தில் ஊரடங்கின் போது பிடிக்கப்பட்ட 2 சக்கர வாகனங்களை உரிய நபர்கள் உரிய அசல் ஆவண நகல்களுடனும் ஜாமினுக்கு ஒரு நபர் ஆதாருடனும் வந்து வாகனங்களை – உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெற்றுக் கொள்ளளாம்.

Police Department News

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 15.04.2020 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையில் உள்ள SSM நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் சந்தித்து அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்கள். மேலும் வடமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்கவைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் கூறினார்கள். தேவையற்றது வெளியில் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் […]

Police Department News

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல்

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார் . இதன் முதற்கட்டமாக அண்ணாநகர் காவல் சரகத்தில் […]

Police Department News

கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அன்று வழங்கினார்.

கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அன்று வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வாகன சோதனை செய்து, விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணிகளின் போது, போக்குவரத்து காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, முகக்கவசங்கள் மற்றும் திரவ கிருமிநாசினி தெளிப்பான்கள் (Nasal […]

Police Department News

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர்

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் உட்பட 6 பேர் நடைபயணமாக செல்வதை அறிந்த பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் செங்கல் சூளையில் வேலை செய்வதாகவும் வருமானம் இல்லாததால் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்க்கு செல்வதாக நீண்ட தூரம் நடந்து வருவதால் ஏதேனும் வாகனத்தில் ஏற்றி உதவி செய்யுமாறு கூறிய குடும்பத்தினருக்கு தேவையான உணவு உடை […]

Police Department News

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்

ஏழை மக்களுக்கு உதவ “ஒரு காவலர் ஒரு குடும்பம்” என்ற திட்டத்தின் மூலம் தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கி வைத்தார் . இதன் முதற்கட்டமாக அண்ணாநகர் காவல் சரகத்தில் […]

Police Department News

கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 👮500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில்

கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 👮500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை வாங்கி கொடுத்து அனைத்து 🔥காவலர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த நமது கடலூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் 🙏மரியாதைக்குரிய #சாந்தி_DSP அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்…

Police Department News

மக்கள் சேவையில் காவலர் குடும்பங்கள்

மக்கள் சேவையில் காவலர் குடும்பங்கள் சென்னை¸ கீழ்பாக்கம் கார்டன் டி பி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவினால் சாலையில் ஆதரவற்று இருக்கும் சுமார் 100 நபர்களுக்கு தினமும் சென்று உணவு வழங்கி வருகின்றனர். டி பி சத்திரம் காவலர் குடியிருப்பு பல சிறப்புகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவலர்களின் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இக்குடியிருப்பு வளாகத்தில் சிங்கப் பெண்ணே என்ற பேட்மின்டன் விளையாட்டு அணி உருவாக்கப்பட்டு சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் கலந்து […]