Police Department News

திருச்சி காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்¸ இ.கா.ப அவர்கள்

திருச்சி காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்¸ இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரம் உட்பட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகளின் குறைகளை தீர்க்க காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதுவரை விவசாயிகளிடமிருந்து 91 மனுக்கள் வந்ததில்¸ 88 விவசாயிகளின் குறைகள் நிர்வத்தி செய்யப்பட்டுள்ளது.

Police Department News

உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள்

உணவின்றி தவிப்போர்க்கு உணவளிக்கும் காவலர்கள் உலகை உலுக்கி வரும் கொரோனாவால் உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு தினமும் சொந்த செலவில் சுமார் 150 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த திரு. நித்தியானந்தம் மற்றும் திரு. ராகுல்.

Police Department News

கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது இடம்:திருப்பூர் மாநகரம் நிலையம்:வடக்கு காவல் நிலையம் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் தலைமையில் தலைமை காவலர் காளிமுத்து(கா.எண் 574) மற்றும் முதல்நிலைக் காவலர் ஸ்டாலின்(கா. எண்316)ஆகியோர் தனிப்படை அமைத்து கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த பனியன் குடோன் […]