மதுரை சித்திரை திருவிழாவின்போது மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மதுரை காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ளது சித்திரை திருவிழாவின்போது மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த Track Alagar வசதியின் மூலம் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அருள்மிகு கள்ளழகர் எதிர் வரும் 14.4.2022 தேதி அழகர் […]
Day: April 10, 2022
காவல் நிலையங்களை தூய்மை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
காவல் நிலையங்களை தூய்மை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்: போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான கட்டிடங்களை நாளை தூய்மை செய்து அதன் அறிக்கையை அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளும் வழங்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உயர் போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான நிலங்களை […]
பாலக்கோடு அருகே கரடிகுட்டை கிராமத்தில் வீட்டருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தவர் கைது .
பாலக்கோடு அருகே கரடிகுட்டை கிராமத்தில் வீட்டருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தவர் கைது . தர்மபுரி மாவட்டத்தில் போதை வஸ்த்துக்கள் கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில் இதை கட்டுப்படுத்தும் வகையல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் 2.0 நடவடிக்கையின் பேரில் காவல்துறையினர் தீவீர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மாரண்டஅள்ளி அடுத்த கரடிகுட்டை கிராமத்தில் வீட்டருகே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் கரடிகுட்டை கிராமத்தை […]
தர்மபுரி மாவட்டத்தில் 13 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த காவலர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 13 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த காவலர்கள் தர்மபுரி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்த அனைவரும் 13 ஆண்டுகள் கழித்துதங்கள் நட்பின் அன்பினை பரிமாறிக் கொண்டனர் . காவல்துறையினர் தங்களின் சொந்த இன்பம் துன்பம் பாராமல் இரவும் பகலும் அயராது ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் நண்பனாகிய காவல்துறையின் சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர்.