Police Department News

காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படியும் , அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும் காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை […]