உழைப்புச் சுரண்டலைக் கைவிட்டு, ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு காவல்துறையினருக்குதுணையாகத் தன்னலமற்று மக்களுக்காக பணியாற்றும் ஊர்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]
Day: April 26, 2022
விபத்தில் சிக்கி நடக்கமுடியாத பெண்ணை தூக்கி காப்பாற்றிய திருச்சி பெண் காவலர்
விபத்தில் சிக்கி நடக்கமுடியாத பெண்ணை தூக்கி காப்பாற்றிய திருச்சி பெண் காவலர் திருச்சி பால்பண்ணை சந்திப்பு எந்த நேரமும் பரபரப்பான போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். திருச்சி மாநகர் மற்றும் காந்தி சந்தைக்கு வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் என பரபரப்பாக காட்சி அளிக்கும் இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.பணி நிமித்தமாக […]
தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்
தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம் மதுரைநேரு நகரில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பலியானது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி ஆனார்கள். இரவு நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.சுத்தம் செய்த போதுசிவக்குமார் என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தொட்டிக்குள் இறங்கி […]
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏர் பிஸ்டலை காட்டி டோல் கேட் ஊழியரை மிரட்டிய மூவர் கைது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏர் பிஸ்டலை காட்டி டோல் கேட் ஊழியரை மிரட்டிய மூவர் கைது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் 20.04.22 தேதி ராஜா த/பெ மூர்த்தி திருமங்கலம் என்பவர் பணியில் இருந்தபோது தென்காசி மாவட்டம் சுரண்டை யைச் சேர்ந்த 1.ஜெயக்குமார் த/பெ முப்பிடாதி 2. முத்துக்குமார் த/பெ ஐயாத்துரை 3. பொன்ராஜ் த/பெ கடற்கரை ஆகிய மூவரும் TN 69 A 8313 என்ற எண் கொண்ட […]
மதுரை திருமங்கலம் மகளீர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கில் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 60,000/- அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு
மதுரை திருமங்கலம் மகளீர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கில் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 60,000/- அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட எதிரிக்கு போக்சோ சட்டத்தின்படி ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு. மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் புதிய சட்டத்தின்படி ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து […]
காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது.
காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக கோவிலூர் மானகிரி ரோடு, முத்துராமன் நகரைச் சார்ந்த பத்மநாபன் மகன் முரளிராஜா வயது 45 மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி வயது 38 இருவரும் புதிதாக வீடு வாங்கி அதில் லாட்டரி சிட்டு ஏஜென்டாக பிரத்தியோக மொபைல்போன் வாயிலாக செயல்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
We have a formed a inter departmental team constituting
Dharmapuri SD We have a formed a inter departmental team constituting 1)Traffic Sub inspector ,2)Motor vehicle inspector ,3)Monitoring officer of the school for maintaining discipline , Aim is to identify the schools where students travel footboard , and schools where indiscipline noted and conduct awareness and sensitisation on possible criminal action for such acts . […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு முககவசம் மற்றும் பேரு நந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு முககவசம் மற்றும் பேரு நந்து பயணம் பற்றிய விழிப்புணர்வு . மதுரை மாநகர் st marrys jn ல்… தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களால் பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க்,, துண்டு பிரச்சுரம் வழங்கி பேருந்து படிக்கட்டில் பயணப்பதின் விபரீதத்தை விளக்கி கூறி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.