UNION HOME MINISTER’S MEDAL PRESENTED TO CBI OFFICER BANDI PEDDIRAJU Bandi Peddiraju, Deputy Superintendent of Police, presently working in New Delhi CBI Headquarters – Cyber Crime Investigation Division, has been presented with ‘Union Home Minister’s Medal for Excellence in Investigation’ for 2019 by Shri Kiran Rijiju, Hon’ble Minister of Law and Justice of India in […]
Day: April 3, 2022
மதுரை திடீர்நகர் பகுதியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 6 பேர் கைது
மதுரை திடீர்நகர் பகுதியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 6 பேர் கைது மதுரை மேல வாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் வயது 20, இவர் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த முருகன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து முருகனின் தாயார் […]
கடந்த 31 ம் தேதி தமிழக டி.ஜி.பி திரு சைலேந்திரபாபு அவர்கள் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அது சமயம் சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக அலங்கார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது
கடந்த 31 ம் தேதி தமிழக டி.ஜி.பி திரு சைலேந்திரபாபு அவர்கள் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அது சமயம் சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக அலங்கார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது . நிகழ்ச்சியின் தொடார்ச்சியாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு நஜ்முல்ஹோதா அவர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார் மேலும் மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம் அவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்கள் பின்னார் சேலம் சரக காவல்துறை […]
திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ குட்கா, ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ குட்கா, ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ குட்கா, ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைதுதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையம் காட்டூர் பிரியங்கா நகரில் – வீடு வாடகைக்கு எடுத்து குட்கா, ஹான்ஸ் வியபாரம் செய்து வந்த 1) பழனிகுமார்- அரியமங்கலம், 2) உதயகுமார்- மரக்கடை 3) இஸ்மாயில்- துவாக்குடி ஆகியோரைதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
மதுரை மாவட்டம் காளப்பான்பட்டி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
மதுரை மாவட்டம் காளப்பான்பட்டி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ள 2.0 ஆபரேசன் படி தொடர் கடும் நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டம் சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளப்பான்பட்டி ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த […]