திருச்சியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது 3.36 லட்சம், மடிக்கணினி, பிரிண்டர், செல்போன்கள் பறிமுதல் திருச்சி மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது வீட்டில் ஆன்லைன் மூலம் சீட்டுகள் விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் […]
Day: April 4, 2022
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை காவல் உயர் அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி வருகின்றனர்.. மதுரை மாவட்டத்தில் சிறப்பாக துப்பு வைத்து மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்திற்கு பேராத்தாக இருக்கும் கஞ்சா பேதை வஸ்தினை சுமார் 340 கிலோவினை கைபற்றி 4 எதிரிகளை கைது செய்து நீதி மன்ற […]
மதுரையில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்த கன்னக் களவு வழக்குகளை விரைந்து நவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல்துறை
மதுரையில் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்த கன்னக் களவு வழக்குகளை விரைந்து நவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல்துறை மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் உள்ள கன்ன களவு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு இட்டதின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையின் தீவிர முயற்சியால் உச்சபட்டி இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த முனியாண்டி மகன் கேத்தீஸ்வரன் @ சந்திரகுமார் (34/ 22) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்திருமங்கலம் உட்கோட்டம் […]