Police Department News

தனியார் வங்கி மூலம் ஜப்தி செய்யப்பட்ட வீட்டில் கொள்ளை, ISI செக்யூரிட்டி நிறுவன செக்யூரிட்டி போலிசில் புகார் ஜெய்ஹிந்துபுர போலீசார் விசாரணை

தனியார் வங்கி மூலம் ஜப்தி செய்யப்பட்ட வீட்டில் கொள்ளை, ISI செக்யூரிட்டி நிறுவன செக்யூரிட்டி போலிசில் புகார் ஜெய்ஹிந்துபுர போலீசார் விசாரணை மதுரை தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் மாரிராஜன் வயது 57/22, இவர் ISI என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ம் தேதியன்று தனது சகஊழியர் கதிரேஷன் என்பவருட.ன், மதுரை சுப்ரமணியபுரம் 3 வது தெருவில் தனியார் வங்கியால் ஜப்தி செய்யப்பட்ட ஒரு வீட்டில் காவல் பணியில் […]

Police Department News

திருச்சி மாநகர காவல்துறை ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்

திருச்சி மாநகர காவல்துறை ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம் திருச்சி மாநகரில் உள்ள பத்து முக்கிய காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் முக்கியமான காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்களும் மேலும் மற்ற காவல்துறை பிரிவில் இருந்தவர்களும் காவல்நிலைய பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். Fort L&O காவல் நிலையத்தில் பணிரிந்த திரு.S.Aranganathan அவர்கள் Srirangam L&O க்கும், Security IS ல் பணிபுரிந்த […]

Police Department News

காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும்: தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை

காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும்: தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை தென் மண்டல காவல் துறையினர் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். தென்மண்டல ஐ.ஜி.யாகப் பணிபுரிந்த டிஎஸ்.அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஐ.ஜி.யாக அண்மையில் மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக தென் மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே மதுரை, நெல்லையில் எஸ்.பி.யாகப் […]

Police Department News

மதுரையில் கோவில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைது தல்லாகுளம் போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரையில் கோவில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைது தல்லாகுளம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை பீபிகுளம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 51/22, இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று மதியம் இவர் கோவிலுக்கு வந்தார் அங்கு பதுங்கியிருந்த 4 பேர் பாலகிருஷ்ணனை கத்தியை காட்டி பணம் 2 ஆயிரத்தை பறித்து சென்றனர் இது குறித்து பாலகிருஷ்ணன் தல்லாகுளம் […]