Police Department News

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலம் 17.44 லட்சம் வசூல்

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலம் 17.44 லட்சம் வசூல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளுடன் தொடர்புடைய 102 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது அதில் 162 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அவர்களிடம் 96 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்காக ஏலம் கேட்டவர்களிடம் இருந்து 17 லட்சத்து 44 ஆயிரத்து 522 வசூலிக்கப்பட்டது இந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என்று மதுரை மாவட்ட காவல் […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது. மதுரை ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சக்தி மணிகண்டன் மற்றும் காவலர்கள் சுந்தராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மா உணவகம் அருகே உள்ள கழிப்பறை பின்புறம் கஞ்சா விற்ற மீனாட்சி பள்ளத்தை சேர்ந்த கரிகாலன் வயது 42/22, சுப்ரமணியபுரம் விசாலபாகம் முதல் தெருவை சேர்ந்த செல்வம் வயது 43/22, ஆகியா இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 210 கிராம் கஞ்சா […]

Police Department News

மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது

மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் நகரைச சேர்ந்தவர் காசிராஜா. இவரது மனைவி உமாதேவி வயது 52. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நேற்று கீழவாசல் பகுதிக்கு ஜவுளி வாங்க வந்தார். அப்போது உமாதேவி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார். அதில் ரூ. 2 ஆயிரம் இருந்தது. இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகளை […]

Police Department News

மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு

மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு மதுரை சமயநல்லூர் வளர்நகரை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அங்குள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக உள்ளார் இவரது மனைவி பூர்ணிமாதேவி வயது 32/22, இவர் மதுரை முடக்கு சாலையில் உள்ள அகாடமி ஒன்றில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு படித்து வருகிறார். இந்த நிலையில் பூர்ணிமாதேவி சம்ப வத்தன்று இரவு திருமங்கலம் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நடந்து வந்தார் அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து […]

Police Department News

பாலக்கோடு அருகே கல்லூரி மாணவி மாயம்

பாலக்கோடு அருகே கல்லூரி மாணவி மாயம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே வசித்து வருபவர் குமாரசாமி மனைவி மேனகா இவருக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர், மூத்த மகள் ஜெயபிரியா (வயது.24), இவர் காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்,கடந்த 22ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை், இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது. 24) […]

Police Department News

பாலக்கோடு தனியார் பைனான்சில் பூட்டை உடைத்து 1 இலட்சம் ரூபாய் கொள்ளை,
சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை

பாலக்கோடு தனியார் பைனான்சில் பூட்டை உடைத்து 1 இலட்சம் ரூபாய் கொள்ளை,சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு குள்ளப் பெருமாள் தெருவை சேர்ந்த செந்தில் (வயது. 42) என்பவர் தீர்த்தகிரி நகரில் தனியார் பைனான்ஸ் வைத்து நடத்தி வருகிறார், அவர் நேற்று இரவு வழக்கம் போல் அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை மீண்டும் அலுவலகத்திற்க்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது […]

Police Department News

சென்னையில் அரிவாளால் வெட்டிய ரௌடியை சுட்டு பிடித்த போலீஸ் … பரபரப்பு …

சென்னையில் அரிவாளால் வெட்டிய ரௌடியை சுட்டு பிடித்த போலீஸ் … பரபரப்பு … சென்னை தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. கண்டிகை பகுதியில் ரவுடிகள் குழுக்களாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.மேத்தீவ் மற்றும் லெனின் என இரு ரவுடி குழுக்கள் அப்பகுதியில் இயங்கி வந்துள்ளது. மேத்தீவ் குழுவில் ரவுடி குழுவில் சச்சின் இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், […]

Police Department News

பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது

பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது நாமக்கல் மாவட்டம் நைனாமலை வரதராஜப்பெருமாள் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமி காந்தன் வயது 51/22, இவர் சேத்தமங்கலம் அருகே உள்ள முத்துகாபட்டி பெரியசாமி கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவணித்து வருகிறார். இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் அண்ணாதுரை இவரிடம் புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் 21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் கோவில் பூஜை பணியை […]

Police Department News

மணப்பாறையில் கான்ட்ராக்டரிடம் 21 லட்சம் மோசடி பலபேரை திருமணம் செய்த தில்லாலங்கடி திருநங்கை.

மணப்பாறையில் கான்ட்ராக்டரிடம் 21 லட்சம் மோசடி பலபேரை திருமணம் செய்த தில்லாலங்கடி திருநங்கை. விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் வயது 30 திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் அரண்மனை தோட்டம் அருகே சுமார் 8 சதுரத்தில் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது வீட்டை புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட கான்ட்டிராக்டரான முருகேசன் என்பவர் ஒரு சதுர அடி ஒரு லட்சத்து 70 […]

Police Department News

மதுரையில் மின் திருட்டு

மதுரையில் மின் திருட்டு மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் டவுன், சின்னாளப்பட்டி, பழனி, நெய்க்காரப்பட்டி, சுவாமிநாதபுரம், நத்தம், கள்ளிமந்தயம், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு […]