தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய மூவர் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டை வல்லம் சவாரிக்கு வந்த ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கி மிரட்டிய மூன்று பேர் கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வல்லத்தில் 4,03.2025. ம் தேதி இரவு தென்காசியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வல்லத்திற்கு சவாரி வந்தார் அவர் ஆட்களை இறக்கிவிட்டு திரும்ப தென்காசிக்கு […]
Day: March 6, 2025
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். 05.03.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 47 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடனிருந்தார். […]
2015 ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தீர்ப்பு 5 ஆண்டு சிறை, 5000 அபராதம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை, 25,000 அபராதம்
2015 ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தீர்ப்பு 5 ஆண்டு சிறை, 5000 அபராதம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை, 25,000 அபராதம் தல்லாகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 11.03.2015 அன்று தொடரப்பட்ட போக்சோ வழக்கில் (318/2015) சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதமும், சிறுமியை பாலியல் […]