தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சாமில்லில் பணத்தை திருடிய நபர் அதிரடி கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டரில் சிவம் உட் இண்டஸ்ட்ரீஸ் சாமில்லில். கடந்த 06.03.25. ம் தேதி சாமில்லில் இரவில் மேஜை லாக்கர் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூபாய் 45000 ஆயிரம் திருடு போனதாக வந்த புகாரின் வழக்கு பதிவு செய்து துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளீதரன் மற்றும் தலைமை […]
Day: March 15, 2025
சென்னை பச்சையப்பா கல்லூரியில் வணிக துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., அவர்களுக்கு பாராட்டு
சென்னை பச்சையப்பா கல்லூரியில் வணிக துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., அவர்களுக்கு பாராட்டு சென்னை பச்சையப்பா கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் ஹாலில் நடைபெற்ற பச்சையப்ப கல்லூரியின் வணிகத்துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., திரு Dr.M.S.முத்துசாமி I.P.S., அவர்கள் சிறப்பு விருந்தினறாக கலந்து கொண்டார்Dr.Baby Gulnaz, principal அவர்கள் விழாவினை தலைமை தாங்கினார்.Associate professor […]
மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்
மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த விருமாண்டி என்பவரது மகன் சச்சிதானந்தம் வயது 40 என்பவரை கொலை செய்தது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் பூமிநாதன் வயது 43 என்பவரை கைது செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த […]
மதுரையில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தை தணிக்க தினமும் பழச்சாறு நீர் மோர் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கும் திட்டத்தை மதுரை மாநகர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
மதுரையில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தை தணிக்க தினமும் பழச்சாறு நீர் மோர் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கும் திட்டத்தை மதுரை மாநகர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறதுஇதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும்.இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]