7 ஆண்டு தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது கடந்த 7ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து வந்த பிடியானை குற்றவாளி செல்வராஜு என்பவரை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் தலைமையில் காவலர்கள் திரு மரிய ராஜா சிங்திரு. அல்போன்ஸ் ராஜ்,திரு கணேஷ் குமார் ஆகியோர் களவு வழிப்பறி கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கீழப்புதூர் ஊரைச் சேர்ந்த செல்வராஜ் வயது 50/25 , […]
Day: March 7, 2025
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் உயர் அதிகாரிகளின் கூட்டம்
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் உயர் அதிகாரிகளின் கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குநர் உயர்திரு. சங்கர்ஜிவால் இ.கா.ப., அவர்கள் தலைமையில், மதுரை மாநகர், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் அதிகாரிகளுடன், போக்சோ, பெண்கள் மீதான வன்கொடுமை, சைபர் கிரைம் குற்றங்கள், போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பது, பொதுமக்கள் – காவல்துறை நட்புறவு பேணுவது, காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது மற்றும் சட்டம்&ஒழுங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது […]