தமிழககாவல்துறையில்சிறப்பாகபணியாற்றிஅதிகாரிகள் பணிநிறைவு2025ம்ஆண்டுபிப்ரவரி பணிநிறைவு மதுரை மாநகரகாவல்அதிகாரிகளின்சேவையைபாராட்டும்விதமாகமதுரை காவல்ஆணையாளர்திரு. லோகநாதன், அவர்கள் அனைவருக்கும்பரிசுகள்வழங்கிகெளரவித்தார்.
Day: March 1, 2025
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு 26.02.2025 அன்று காலை முதல் மறுநாள் காலை வரை எந்தவித பாதிப்புகள் இன்றி பணியாற்றிய மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு காவல் நிலைய அலுவலர் திரு, ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினரும் மற்றும் கமாண்டர் படையினர் தீயணைப்பு பிரிவு அவர்கள் சன்னதியில் பங்க்ஷன் நடத்தையிலும் சிறப்பாக பணியாற்றினார்கள்
மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தினுல் பேருந்துகள் மற்றும் பயணியர்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம்
மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தினுல் பேருந்துகள் மற்றும் பயணியர்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம் போலிசாரின் கடுமையான நடவடிக்கைகளையும் மீறி மதுரை மாட்டுத்தாவணி (M.G.R.)பேருந்து நிலையத்தினுல் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை பேருந்து நிலையத்தினுல் பேருந்துகளுக்கும் பயணியர்களுக்கும் இடையூர் ஏற்படும் வகையில் நிறுத்தி வந்தனர் நேற்று 28/02/25 அன்று அவ்வாறு விதியை மீறி நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் அபராதம் விதித்து மேற்படி வாகனங்களை மீட்டு […]
செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது.
செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி மாவட்டம் முழவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைவிற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் அவர்கள் மேற்பார்வையில் செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளிதரன் மற்றும் தலைமை காவலர் […]