தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையத்தில்கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய சரகத்திற்குட்ட தாட்கோ நகரில் வாகன தணிக்கையின் போது காரில் கஞ்சா கொண்டு வந்த திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் இருப்பதால் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு […]
Day: March 17, 2025
மதுரை மாநகர காவல் துறைக்கு துப்பறியும் நாய் படைப் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு புகழ் என பெயர் சூட்டிய காவல் ஆணையர்
மதுரை மாநகர காவல் துறைக்கு துப்பறியும் நாய் படைப் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு புகழ் என பெயர் சூட்டிய காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்த 40 நாட்களே ஆன லேபரடாப் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி வாங்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்குட்டிக்கு மாநகர காவல், காவல் ஆணையர் அவர்கள் புகழ் என பெயர் சூட்டினார். ஏற்கனவே இந்த துப்பறியும் நாய் படை பிரிவில் ஏழு நாய்கள் பராமரிக்கப்பட்டு […]
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கான இலவச பேருந்து பயண அட்டையை (Free Bus Pass) இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தர் சுக்லா, இ.கா.ப., அவர்கள் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கினார். காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பிரத்தியேக பயண அட்டையை பயன்படுத்தி […]
தமிழ் நாடு DGP மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணைக்கிணங்க பொதுக்களை பாதுகாக்கும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு
தமிழ் நாடு DGP மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணைக்கிணங்க பொதுக்களை பாதுகாக்கும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு தமிழ் நாடு காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு பல் வேறு விழிப்புணர்வு நடந்து கொண்டிருக்கிறது இன்று பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.சாரதா ரமணி (District Officer 3234) H1 ,பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்( சட்டம் ஒழுங்கு),மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திரு.சுப்பிரமணி […]
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு பண்டிகை கால விடுமுறை, கோடை விடுமுறை போன்ற நாட்களில் விடுமுறையை கழிப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெகுநாட்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலுள்ள காவல்நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், இச்செயல் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், ரோந்து பணியிணை சிறப்பாக செய்திடவும் காவல்துறையினருக்கு உதவும், ஏனெனில் சமூக விரோதிகள் பெரும்பாலும் பூட்டிய வீடுகளை குறிவைத்தே திருட்டு போன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடுகின்றனர்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (14.03.2025) மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மற்றும் Anti Drug Club மன்றத்தின் உறுப்பினர்களாக […]