Police Department News

2022 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றும் 10 ஆண்டு கடுங்காவல்

2022 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் திடீர் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2022ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் (251/2022) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான கோபாலகிருஷ்ண தாகா என்பவருக்கு இரண்டு வழக்குகளில் ஆயுள் சிறை தண்டனை, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு […]

Police Department News

இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 05.03.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் அறிவுரையின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கட கிருஷ்ணன்(IUCAW) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் […]

Police Department News

மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது

மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து அவர்களின் தலைமையில்தலைமை காவலர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர் அப்பொழுது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்றிருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட எத்தனித்தார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப் […]

Police Department News

மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் (914/2015) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை […]