உலக மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி 181 விழிப்புணர்வு பெண்களுக்கான மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி 181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் பெண்களுக்கான மாரத்தான் […]
Day: March 9, 2025
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேனி மாவட்டம்08.03.2025 தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும் மற்றும் பல்வேறு பணிகளில் […]
கஞ்சா வழக்கில் இருவர் கைது
கஞ்சா வழக்கில் இருவர் கைது மதுரை செல்லூர் எஸ்ஐ ஆதிராஜா தலைமையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் ஹரி வயது 22 என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர் இதே போல் திடீர் நகர் எஸ்ஐ அஜய்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனை செய்த பழங்காநத்தம் சேர்ந்த ராஜாமணி மகன் ஆரோக்கியராஜ் வயது […]
சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் இருவர் கைது
சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் இருவர் கைது மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 28 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர் மதுரை பந்தயத்திடல் சாலையில் தல்லாகுளம் போலீசார் சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 28 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது […]
ஆயுதத்துடன் வாலிபர் கைது
ஆயுதத்துடன் வாலிபர் கைது மதுரை எஸ் எஸ் காலனி எஸ்,ஐ அழகுமுத்து தலைமையில் ஏட்டுகள் செந்தில்குமார் சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிகளை மேற்கொண்டனர் அப்போது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்று இருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர் […]
கஞ்சா விற்ற இருவர் கைது
கஞ்சா விற்ற இருவர் கைது மதுரையில் மதுவிலக்கு போலீசார் சிறப்பு எஸ்ஐ முத்துமணி தலைமையில் போலீசார் வைகை வடகரை பகுதியில் ரோந்து சென்றனர் அங்கு கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம் இடுவை பாரதி புரத்தைச் சேர்ந்த சேவியர் மகன் அருண்குமார் வயது 28 என்பவரை கைது செய்தனர் இதே போல் மதுவிலக்கு எஸ்ஐ பாக்கியம் தலைமையில் போலீசார் வடக்கு வைகை ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பால ஈஸ்வரன் வயது 22 என்பவரை […]
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு தொடர் ஓட்டப்பந்தயம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு தொடர் ஓட்டப்பந்தயம் தேனி மாவட்டம்மார்ச் – 8 வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 ஆகியவற்றின் விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 ஆகியவற்றின் விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது 08.03.2025-ந்தேதி காலை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 பற்றிய விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்ட பந்தயம் […]
அதிரடி கஞ்சா வேட்டையில் 110 கிலோ பிடிப்பட்டது (தாம்பரம் மாநகர காவல் )
அதிரடி கஞ்சா வேட்டையில் 110 கிலோ பிடிப்பட்டது (தாம்பரம் மாநகர காவல் ) மது விலக்கு அமலாக்கபிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 08.03.2025 ம் தேதி சுமார் 08.00 மணியளவில் பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் மெயின் ரோடு பொலினேனி அபார்ட்மெண்ட் எதிரே உள்ள மைதானத்தின் புதர் அருகில் வைத்து 1,முருகுதி அப்பள நாய்டு வ/42 த/பெ கமுருகுதி நூக்கராஜு,கட்டி பந்தா கிராமம் குடுமுசாரி தாலுகா ,சின்டலபள்ளி மண்டலம் , விசாகப்பட்டினம் ஆந்திரப்பிரதேஷ்,-531111.மற்றும் 2,கெம்மேலி சத்திபாபு வ/32 த/பெ […]
14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு, 102 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு, 102 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது மதுரையில் இரு நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு குறித்து காவல் அதிகாரிகளுடன் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார் நேற்று போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்ததோடு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கினார் போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் நாள் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான […]