மதுரையில் விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்திற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் உதவி மதுரை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த, இரண்டாம் நிலைக்காவலர் 4165 திரு.மோகன் குமார் அவர்கள் தனது வீட்டின் அருகில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக அருகில் இருந்த மரத்தின் கிளை முறிந்து ஏற்பட்ட விபத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயம் மாநகர காவல் சார்பாக, காவலர்களிடம் நிவாரண உதவி தொகையாக ரூபாய் 4,64,000 திரட்டப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த […]
Day: March 29, 2025
சென்னை பாண்டி பஜார் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினரின் வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வந்த நபர்களை பிடித்த போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு
சென்னை பாண்டி பஜார் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினரின் வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வந்த நபர்களை பிடித்த போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு பாண்டிபஜார் பகுதியில், வாகனத் தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.ஜான் மற்றும் தலைமைக் காவலர் திரு.S.விஜயசாரதி ஆகியோரை சென்னை பெருநகர காவல் […]
ஐ.சி.எப்.காவல் நிலைய கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிக்கு பாராட்டு
ஐ.சி.எப்.காவல் நிலைய கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிக்கு பாராட்டு ஐ.சி.எப் காவல் நிலைய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 3 எதிரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த பணி ஓய்வுபெறுகின்ற காவல் உதவி ஆணையாளர் திரு.A.இளங்கோவன் (அப்போதைய ஐ.சி.எப் காவல் ஆய்வாளர்) அவர்களை சென்னை பெருநகர காவல் […]
இன்று 29.03.2025 பிறந்தநாள் காணும் திரு.R.சக்திவேல், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு)
இன்று 29.03.2025 பிறந்தநாள் காணும் திரு.R.சக்திவேல், இ.கா.ப., காவல் துணை ஆணையாளர் (நுண்ணறிவு பிரிவு) அவர்களுக்கு, திரு. ஆ. அருண், இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து.
30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கும்பொதுமக்களுக்கும் இடையூறாகஅச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்ல முற்பட்ட 30 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் போதை மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய காவலர்களுக்கான ஆல்கஹால் அனலசிஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி
மதுரை மாநகரில் மகிழ்ச்சி திட்டத்தின் கீழ் போதை மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று திரும்பிய காவலர்களுக்கான ஆல்கஹால் அனலசிஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி 29.03.2025 அன்று மதுரை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்த காவலர்களுக்கான “மகிழ்ச்சி” திட்டத்தின் ஒரு பகுதியாக ஆல்கஹால் அனலைஸ் எனும் நிகழ்ச்சி இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை […]
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற காவல் அதிகாரிகளின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் 31.03.2025 அன்று பணி ஓய்வு பெறுகின்ற 36 காவல் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் ராணிபேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் ராணிபேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி வாராந்திர கவாத்து பயிற்சியில் கைதுப்பாக்கி, Gasgun , Grenades, கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இன்று (29.03.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய வகுப்புகள் […]
மதுரையில் அண்ணா பல்கலை கழக கல்லூரி மாணவர்களுக்கு நேர மேலான்மை மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல்ஆய்வாளர்
மதுரையில் அண்ணா பல்கலை கழக கல்லூரி மாணவர்களுக்கு நேர மேலான்மை மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல்ஆய்வாளர் இன்று.. 29.03.25 சனிக்கிழமை காலை மதுரை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் நேர மேலாண்மை குறித்தும் சாலை போக்குவரத்து குறித்தும் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் விழிப்புணர்வு வழங்கினார்.. […]
ஐ.சி.எப்.காவல் நிலைய கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிக்கு பாராட்டு
ஐ.சி.எப்.காவல் நிலைய கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிக்கு பாராட்டு ஐ.சி.எப் காவல் நிலைய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 3 எதிரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த பணி ஓய்வுபெறுகின்ற காவல் உதவி ஆணையாளர் திரு.A.இளங்கோவன் (அப்போதைய ஐ.சி.எப் காவல் ஆய்வாளர்) அவர்களை சென்னை பெருநகர காவல் […]