மதுரை புதூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகரில் பேருந்து பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறதுஅதன் ஒரு பகுதியாக புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து போலீசார் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் […]
Day: March 26, 2025
மதுரையில் இன்று 26/0325 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம்.
மதுரையில் இன்று 26/0325 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம். இன்று (26.03.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 39 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம் ) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் […]
மதுரையில் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்
மதுரையில் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் 20.03.2025 அன்று மதுரை மாநகர தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தமுக்கம் பகுதியில் பணம் கொடுக்க வேண்டிய தகராறில் இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் வேல் வயது 32 மற்றும் அவருடைய டிரைவர் லட்சுமணன் ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த செந்தில் வேலின் பெரியம்மா மகனான ராஜ்குமார் வயது 31 என்பவர் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப பெறுவதற்காக […]
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கான காவல் கரங்கள் திட்டம் துவக்க நிகழ்ச்சி
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கான காவல் கரங்கள் திட்டம் துவக்க நிகழ்ச்சி இன்று 26.03.2025 மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில், பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் அனாதைகளாக உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயதான ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி இச் சமூகத்தில் தாங்களும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தியும் அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அவர்களை காப்பகங்களிலும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் […]