கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் காவல் ஆளிநர்கள் இன்று 17 .11 .2019 ஆம் தேதி திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறையின் காவலன் mobile app பதிவிறக்கம் செய்யும் வழி சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை பயணிகளுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Day: November 17, 2019
புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள்,
புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற அனைத்து புகார்களை தெரிவிக்க ஹலோ போலீஸ் (Hello Police 7293911100) என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப அவர்கள் புதிய சேவையை அறிமுகம் செய்து வைத்தார்கள். இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு […]
பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57),அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார்.
பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57), நேற்று முன்தினம் கோவாவில் நடந்த காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பணி நிமித்தமாக டெல்லி சென்றார். அங்கு அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். 1998ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த அவர், கடந்த பிப்ரவரியில் கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்த இரங்கல் செய்தியில், டிஜிபி பிரணாப் நந்தா இறந்தது குறித்து கேள்விபட்டதும் மிகவும் […]
தமிழக பெண்ணாக கருதி விசாரணை நடத்தி வருகிறோம் : காவல் ஆணையர் உறுதி அளித்ததாக பாத்திமாவின் தந்தை பேட்டி
ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் விசாரணை நடத்தினார். ‘எங்கள் தமிழக பெண்ணாக கருதி’ நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் தன்னிடம் உறுதியளித்ததாக பாத்திமாவின் தந்தை தெரிவித்தார். ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் மகளின் மரணத்துக்கு நீதிகேட்டு அவரது தந்தை அப்துல் லத்தீஃப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரைச் சந்தித்தார். இன்று காவல் ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளார். தனது […]