Police Department News

பசுமையை காக்க காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் விவேக்

பசுமையை காக்க காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் விவேக் பசுமையை காக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன் இ.கா.ப ஆகியோருடன் 20.11.2019ம் தேதியன்று சேர்ந்து மரக்கன்றை நட்டு வைத்தார் நடிகர் விவேக். மேலும் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Police Department News

கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார்

கடலூரின் புதிய DSP ஸ்ரீ காந்த் அவர்கள் இன்று பதவியேற்றார் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Police Department News

பாலத்தின் கீழ் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட ,திண்டுக்கல் போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்

. 26.11.2019 திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டி பாலத்தின் அடியில் ஒரு பச்சிளம் குழந்தை கிடப்பதாக பிற்பகல் 3 மணி அளவில் காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை ரோந்து வாகன SI திரு தண்டபாணி தலைமையிலான தலைமைக் காவலர் திரு சக்தி வடிவேல் ராமலிங்கம் . காவலர் திரு செல்வம் ஆகிய போலீசார், பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மீட்டு திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Police Department News

கஞ்சா போதை; பாலியல் வழக்கில் சிக்கிய அப்பா, மகன் – 19 வயது மகளுக்குத் தந்தையால் நடந்த கொடூரம்!

கஞ்சா போதை; பாலியல் வழக்கில் சிக்கிய அப்பா, மகன் – 19 வயது மகளுக்குத் தந்தையால் நடந்த கொடூரம்! சென்னையில் 19 வயது மகளுக்குத் தந்தை, அவரின் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணின் அண்ணன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், என்னுடைய அம்மா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்குத் திருமணமாகித் தனியாகக் குடியிருந்துவருகிறேன். எனக்கு ஒரு தம்பியும் […]

Police Department News

சின்ன கடைகளைக் குறிவைத்தோம்!’ – சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கள்ளநோட்டுக் கும்பல்

சின்ன கடைகளைக் குறிவைத்தோம்!’ – சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கள்ளநோட்டுக் கும்பல் தள்ளுவண்டிக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து சிக்கன் பக்கோடா வாங்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அரியலூர்- கல்லங்குறிச்சி சாலையில் இருக்கும் அரசு மதுபானக் கடை அருகே மாலை நேரங்களில் தள்ளுவண்டிக் கடை மூலம் சிக்கன் பக்கோடா விற்பனை செய்துவருகிறார். அரசு மதுபான கடைக்கு வரும் கூட்டத்தால், ராஜாவும் […]

Police Department News

பணத்தைக் கேட்டால் சண்டைக்கு வருகிறீர்களா?’ – குழந்தைகள் கண்முன்னே வெட்டிகொல்லப்பட்ட தாய்!

பணத்தைக் கேட்டால் சண்டைக்கு வருகிறீர்களா?’ – குழந்தைகள் கண்முன்னே வெட்டிகொல்லப்பட்ட தாய்! இப்போது பிள்ளைகள் மூன்று பேரும் அநாதையாக நின்று அழுதுகொண்டிருக்கின்றனர். கொஞ்சம்கூட யோசிக்காமல் பெரியவர்கள் இது போன்ற தவறுகளைச் செய்வதால் பிள்ளைகள்தாம் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூரில் பிள்ளைகள் கண்முன்னே அம்மா மற்றும் வீட்டில் இருந்த ஆண் ஒருவரையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். கொலைக்கும்பலில் பெண் ஒருவரும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் […]

Police Department News

திருத்தணியில் உள்ள வணிக வளாகத்தில் | 10 கடைகளில் தொடர் கொள்ளை | நள்ளிரவில் 10 வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

திருத்தணி அரக்கோணம் சாலை பகல் நேரத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலை ஆகும் இந்த பகுதியில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் இந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள பேன்சி ஸ்டோர், மொபைல் சர்வீஸ் கடை, எலக்ட்ரானிக் கடை, முதல் ரத்தப் பரிசோதனை நிலையம், உட்பட பல கடைகளில் பூட்டை உடைத்து கிப்ட் பொருட்கள், மொபைல், பணம் 4 லட்சத்திற்கு மேல், பொருட்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் மொத்தம் 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் […]

Police Department News

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை சீரமைக்கும் பணியில் காவல்துறை உதவியுடன் செய்யப்படுகின்றன

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை விரிவுபடுத்தும் பணி மற்றும் கால்வாய் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் சாலை போக்குவரத்து நெரிசல் கலை தடுக்க பொன்னேரி இ – 1 காவல் நிலைய காவலர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன அவர்களை பாராட்டி மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.S.தாமு பொன்னேரி

Police Department News

விபத்து நடக்கும் பகுதியை ஆய்வு செய்து, விபத்து நடக்காமல் இருக்க தடுப்புச்சுவர் வைத்தனர் சேலம் மாவட்ட காவல்துறையினர்.

விபத்து நடக்கும் பகுதியை ஆய்வு செய்து, விபத்து நடக்காமல் இருக்க தடுப்புச்சுவர் வைத்தனர் சேலம் மாவட்ட காவல்துறையினர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்து,தெடாவூர் திருச்சி மெயின் ரோடு பகுதியில், காமராஜர் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது, இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வந்தது, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் அதிகாலையில் மூன்று நபர்கள் தனியார் பேருந்தில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்,இதை அறிந்த கெங்கவல்லி காவல் துறையினர், காவல் துறை உதவி ஆய்வாளர் திரு […]

National Police News

சென்னை – ஆயுதப்படை இசை வாத்திய குழு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்

சென்னை – ஆயுதப்படை இசை வாத்திய குழு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை பெருநகர காவலின் “FACE TO FACE” இசை நிகழ்ச்சியில் சிறப்பாக இசையமைத்த ஆயுதப்படை இசை வாத்திய குழு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். மேற்படி நிகழ்ச்சியில் சிறப்பாக இசையமைத்த சிறப்பு உதவி ஆய்வாளர், திரு.M.ரவி, சென்னை பெருநகர வாத்திய குழு, ஆயுதப்படை, காவலர்கள் திரு.C.பாலகிருஷ்ணன், […]