Police Recruitment

திருச்சி அரசு மருத்துவமனையில் வெளிநாட்டு கைதிகள் போராட்டம்

திருச்சி தற்கொலைக்கு முயன்றதாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமைச் சேர்ந்த வெளிநாட்டுக் கைதிகள் நேற்று மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் இலங்கை, வங்கதேசம், பல் கேரியா, சீனா உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த 72 பேர் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்களில், 70 பேர் கடந்த 7-ம் தேதி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய்ய வலியுறுத்தல் தண்டனை காலத்தைத் தாண்டி ஆண்டுக்கணக்கில் சட்ட […]

Police Recruitment

மாவோயிஸ்ட்களின் ஆயுத பயிற்சியாளர் கைது

கோவை மாவோயிஸ்ட்களின் முக்கிய ஆயுதப் பயிற்சியாளரான சத்தீஸ் கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக், தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸாரால் ஆனைகட்டி அருகே நேற்று கைது செய்யப்பட்டார். தமிழக – கேரள எல்லையை ஒட்டியுள்ள அகழி, அட்டப்பாடி உள்ளிட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. பாலக்காடு மாவட்டம் அட்டப் பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி கேரள அதிரடிப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அதிரடிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் […]

Police Recruitment

பொள்ளாச்சி சாலையில் ஆபத்தை ஏற்படும் கம்பிகளை அகற்றிய போலீஸாரின் பொறுப்புணர்வு: பொதுமக்கள் பாராட்டு

பொள்ளாச்சி பொள்ளாச்சியில் சேதமடைந்த சாலையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பிகளை வெட்டி எடுத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கும், கேரளப் பகுதியிலிருந்து தமிழகத்துக்கு வந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த வழியாக இரவு பகலாக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலையில் சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின் கான்கிரீட் பெயர்ந்து […]

Police Recruitment

இன்று 10-11-2019 ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததை ஒட்டி தண்டையார்பேட்டை ரயில்வே சோதனை

இன்று 10-11-2019 ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததை ஒட்டி தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு மற்றும் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல் ஆளிநர்களுடன் ரயில்வே தண்டவாளம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பு சோதனை செய்யப்பட்டது.என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M. குமரன்