. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தின் அருகில் உள்ளது கருங்குளம் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவரின் தந்தை, உடல்நலக் குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். சிறுவன் வடிவேலனுக்குப் பாராட்டு தன் தந்தையின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்துடன் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்துள்ளார் மாணவர். வகுப்பறைக்கு வந்த பின்னரும் தனது தந்தையை நினைத்தபடியே சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த […]
Day: November 13, 2019
போலி சான்றிதழ் வழங்கிய இரண்டு வக்கீல்கள் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கல்லூரணியை சேர்ந்த கலையரசன் இவரது நிலத்தின் அடமான பத்திரம் தொலைந்து போனதாக புகார் கொடுக்க இளையான்குடி காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல் நிலைய வாசலில் அவரை சந்தித்த 2 வக்கீல்களான, கலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலையா மற்றும் பாத்திமா நகரைச் சேர்ந்த பாண்டியன் இருவரும் சேர்ந்து எங்களிடம் ரூ.10000/- கொடுத்தால் புதுபத்திரம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதை நம்பிய கலையரசன்ரூ10000/- கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த புதுபத்திரத்தை சார்பதிவாளரிடம் காண்பித்தபோது போலி […]
மடிக்கணினி வழங்காததால் பள்ளி மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்…
…விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகழ் பெற்ற பெண்கள் மேல்நிலைபள்ளி இயங்கிவருகிறது,இதே பள்ளியில் பயின்ற முன்னால் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக மாணவிகளிடம் ஆதார் ஜெராக்ஸ் பெற்ற பள்ளி நிர்வாகம் தற்ச்சமயம் மாணவிகளுக்கு மடிக்கணினி இல்லை என்று தெரிவித்தனர் இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பள்ளி முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது சல சலப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த காவல் துறையினர் பள்ளிக்குச்சென்று மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு மாணவிகளிடம் உரிய முறையில் எடுத்துக்கூறி […]
விருதுநகரில் முன் விரோத பகையின் காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலைக்கு காரணமாக இருக்கின்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர், அதன் விபரம் பின் வருமாறு…
விருதுநகர் மாவட்ட செய்திகள்: -விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44)இவர் கட்டிட கட்டுமான பொருள்களை விற்பனை செய்து வருகிறார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார், அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இவரக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் […]