Police Department News

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS. அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஏதேனும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக கண்டறிந்து பழுது நீக்க உத்தரவிட்டார்கள் மேலும் வியாபாரிகள், வணிகர்கள், பொது மக்கள் ,தன்னார்வலர்கள் அனைவரும் காவல் துறையினர் உடன் இணைந்து குற்றத்தை தடுக்க கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் பொறுத்து முன்வர […]

Police Department News

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகளான முருகனும், அர்ஜுனனும், கார்னேசன் காலனி, ஜங்ஷன் மற்றும் நேருகாலனி என வெவ்வேறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (25.11.2019) காலை பிணமாகக் கிடந்தனர்.

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகளான முருகனும், அர்ஜுனனும், கார்னேசன் காலனி, ஜங்ஷன் மற்றும் நேருகாலனி என வெவ்வேறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (25.11.2019) காலை பிணமாகக் கிடந்தனர். முருகன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன என்றும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படும் நிலையில், சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாள் அளித்த உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல்ராஜன் தலைமையில் தனிப்படை […]

Police Department News

`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!’ – இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி? சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்கள் வீடுகளில் மட்டுமே திருடி வந்த இன்ஜினீயர் காதல் ஜோடி, சிசிடிவி கேமராவால் இன்று சிக்கிக் கொண்டது.

`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!’ – இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி? சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்கள் வீடுகளில் மட்டுமே திருடி வந்த இன்ஜினீயர் காதல் ஜோடி, சிசிடிவி கேமராவால் இன்று சிக்கிக் கொண்டது. சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்நதவர் ஜெகதீசன். இவரின் வீட்டில் கடந்த 21ம் தேதி காலை 10.45 மணியிலிருந்து 2.45 மணிக்குள் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஜெகதீசன், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். […]