Police Department News

சேலத்தில் கொள்ளையன் கைது; ரூ.5 லட்சம் நகைகள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

சேலத்தில் கொள்ளையன் கைது; ரூ.5 லட்சம் நகைகள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! சேலத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள், முருகன் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சேலம் இரும்பாலை கணபதிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த மாதம் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே […]

Police Department News

6 மாதங்களில் 311 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்; 88.97 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை 311 மெட்ரிக் டன் வரையிலான நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.88.97 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் ஜன.1 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவித்திருந்தார். அதனடிப்படையில், பெருநகர சென்னை […]

Police Department News

தேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையத்துக்கு 4-வது இடம்: பாமர மக்களிடம் காட்டிய அணுகுமுறைக்கு கிடைத்த பரிசு

பாமர மக்கள் பிரச்சினைகளுக்கு கவுன்சலிங் மூலம் தீர்வு, குழந் தைகளைப் பராமரிக்க சிறப்பு வசதி உட்பட பல்வேறு காரணங்களால் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்திய அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரத்தை ஆய்வுசெய்து தர வரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக் கான ஆய்வுப் பணி நாடு முழு வதும் நடைபெற்றது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு […]

Police Department News

காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது

காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது இந்திய பாஸ்போர்ட்டுடன் காங்க யம் அருகே முறைகேடாக தங்கி யிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்த னர். இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட் டம் காங்கயம் அருகே படியூரில் முகமது கமால்கான் (26) (எ) ரிப் பன் மண்டல், அவரது நண்பர் ரசாக் கான் (26) ஆகியோர் வசித்து வந்த னர். இவர்கள், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, […]

Police Department News

இந்திய அளவில் தேனி மகளிர் காவல் நிலையத்திற்கு 4- வது இடம்! இந்தியாவில் சிறந்த பத்து காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் தேனி மகளிர் காவல் நிலையத்திற்கு 4- வது இடம்! இந்தியாவில் சிறந்த பத்து காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல் நிலையம் முதலிடத்தை பிடித்தது. 2- வது இடத்தை குஜராத் மாநிலத்தின் பாலசினார் காவல் நிலையமும், 3- வது இடத்தை மத்திய பிரதேசத்தின் அஜிக் புர்ஹன்பூர் காவல் நிலையமும் பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், 2019- ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்கள் […]

Police Department News

என்ற எண்ணத்திற்கு ஊக்கம் கிடைத்தால், அது நன்றாக வளர்ந்து, பெயர் கொடுக்கும் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

💐✒விதை, விருட்சமாக மாற வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஊக்கம் கிடைத்தால், அது நன்றாக வளர்ந்து, பெயர் கொடுக்கும் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி செல்வி.லோக்கியா என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற 7வது தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் இரண்டாவது பரிசினை பெற்றார். இதுகுறித்து அறிந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் […]

Police Department News

கஞ்சா விற்றவர்களை பிடித்த காவலர்களுக்கு பாராட்டுபோ

திருப்பூர் மாநகர ஊரக காவல் நிலைய BEAT-I போலீசார் மணிகண்டன் மற்றும் பெரியசாமி (த சி கா) என்பவர் ரோந்து பணியில் இருக்கும்போது செட்டிபாளையம் பிரிவில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்தப் பகுதிக்குச் சென்ற ரோந்து காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் மதுரையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகர் என்பதும் அந்தப் பகுதிகளில் கஞ்சா விற்றது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் […]

Police Department News

திருச்சி மத்திய மண்டலத்தில் 17 கொலை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு

திருச்சி மத்திய மண்டலத்தில், நடப்பாண்டில், 17 கொலை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு தண்டனை பெற்றுத்தந்த புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சியங்கள் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சாட்சிகள் பாராட்டப்பட்டதுடன், காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  டிஐஜி பாலகிருஷ்ணன், திருவெறும்பூர் பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில், 75 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட […]

Police Department News

கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா வியாபாரிகளை அதிரடியாக கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

06.12.19 திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்தி மாணவர்களின் வாழ்வை சீரழித்து வந்த கஞ்சா விற்பனையாளர்களின் சட்டவிரோத செயல்களை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச்சரகம் அனுமந்தராயன்கோட்டை கிராமம் சாமியார்பட்டி கிராமத்தில் சிலர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் […]