“162 வழக்குகள்; மூன்றரைக் கிலோ தங்கம்” – செல்போனில் பேசி செயினைப் பறிக்கும் தென்காசி சகோதரர்கள்இரவு 8 மணிக்கு போனில் பேசும் தென்காசி அருகே உள்ள கடையம் புங்கம்பட்டியைச் சேர்ந்த முருகனும் சுரேஷும் செயினைப் பறித்த பிறகு, செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள். நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், போலீஸார் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க வியூகம் அமைத்தனர். இந்தச் சமயத்தில், தென்காசி […]
Month: December 2019
ராமேஸ்வரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீர்கான்…
‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டார். அடுத்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் […]
பெண்களைக் காக்கும் `காவலன்’ செயலி… பயன்படுத்துவது எப்படி?
பெண்களைக் காக்கும் `காவலன்’ செயலி… பயன்படுத்துவது எப்படி? இந்த ஆப்பை டவுன்லோடு செய்வதன் மூலம் ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும்.பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை “காவலன் SOS’ என்ற ஆப்பை இந்த வருடம் அறிமுகம் செய்தது.இந்த ஆப்பை டவுன்லோடு […]
2 மாத காதல்; திருமண வற்புறுத்தல்; மலையிலிருந்து தள்ளிவிட்டேன்
2 மாத காதல்; திருமண வற்புறுத்தல்; மலையிலிருந்து தள்ளிவிட்டேன்!’ -வேலூர் சிறுமியைக் கொன்ற காதலன்திருமணத்துக்கு வற்புறுத்தியதால், கல்குவாரி மலை உச்சியிலிருந்து சிறுமியைத் தள்ளிவிட்டுக் கொன்றதாகக் கைதான காதலன் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். வேலூரை அடுத்த அரியூர் குப்பத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவரின் 17 வயது மகள், வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனை கேன்டீனில் வேலை செய்துவந்தார். கடந்த 14-ம் தேதி மதியம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்ட அவர், திடீரென மாயமானார். அவரின் பெற்றோர், வேலூர் வடக்கு காவல் […]
*திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 3பேர் கைது 82 பாட்டில்கள் பறிமுதல்
*திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 3பேர் கைது 82 பாட்டில்கள் பறிமுதல் திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்றனர். தகவல் அறிந்த போலீசார் ரோந்து பணியின் போது தண்ணீர்பந்தல் டாஸ்மாக் அருகே சிவகங்கை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் இடுவம்பாளையம் டாஸ்மாக் அருகே சிவகங்கை சேர்ந்த கேசவன் மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த நடராஜன் ஆகிய மூவரை மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் […]
சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி;
சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி; போலீஸ் இ நியூஸ் மு.சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
`அத்தனை மதுபாட்டில்களும் வாக்காளர்களுக்குத்தான்!’ -போலீஸைத்
`அத்தனை மதுபாட்டில்களும் வாக்காளர்களுக்குத்தான்!’ -போலீஸைத் திணறவைத்த அ.தி.மு.க வேட்பாளரின் கணவர்தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்கு வாக்களிக்க உள்ளவர்களுக்கு முத்துவேல் மதுபாட்டில் விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்களத்தூர் ஊராட்சியில் கீழகன்னிச்சேரி, தட்டனேந்தல், பருக்கைக்குடி, பருத்திக்குளம், வெண்ணீர்வாய்க்கால், விளங்களத்தூர் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன. விளங்களத்தூர் ஊராட்சி மன்றத் […]
நடைப்பயிற்சி; வழிமறித்த கும்பல்! – நடுரோட்டில் மேலூர் அ.ம.மு.க பிரமுகருக்கு நேர்ந்த கதிமேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கொலை,
நடைப்பயிற்சி; வழிமறித்த கும்பல்! – நடுரோட்டில் மேலூர் அ.ம.மு.க பிரமுகருக்கு நேர்ந்த கதிமேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கொலை, அரசியல் போட்டி காரணமாக நிகழ்த்தப்பட்டதா என்று போலீஸார் விசாரணை செய்துவருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.கவில் இருந்த போது கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி ஜெயலலிதா இறப்பிற்குப் பின் அ.ம.மு.க.,விற்குச் சென்றதால் அசோகனும் அ.ம.மு.கவிற்கு மாறிவிட்டார்.தற்போது அ.ம.மு.க.,வில் பிரதிநிதியாக இருந்துவரும் இவர் மேலூர் டு […]
காதல் கணவன் வீட்டு வாசலில் காதல் மனைவி தர்ணா ; நடுநாயகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெண் ஆய்வாளர்
காதல் கணவன் வீட்டு வாசலில் காதல் மனைவி தர்ணா ; நடுநாயகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெண் ஆய்வாளர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கதிராமங்கலத்தில் உள்ள காதல் கணவன் வீட்டுவாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியது. ஆய்வாளரின் அறிவுறைக்கு பிறகு மூன்று மணிநேர தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார் அந்த இளம்பெண்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் கனிமொழியிடமே விசாரித்தோம் […]
தலைமை செயலகத்தில் வெடிகுண்டு சோதனை
தலைமை செயலகத்தில் வெடிகுண்டு சோதனை நாடாளுன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து தமிழக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்