பொன்னேரி உலகநாத கல்லூரியில் தேர்தலுக்கான முடிவுகளை வாக்குகள் எண்ணிக்கை என்ன பட்டிருக்கிறது இந்த பணிக்காக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு அரவிந்தன் அவர்களின் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு பவன் ரெட்டி அவர்களின் தலைமையில் பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு வெங்கடேசன் அவர்களுடன் உதவி ஆய்வாளர் திரு சிவராஜ் அவர்கள் குழுவினர் காவல்துறையினர் வெகு சிறப்பாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மிக சாமர்த்தியமாக காவல்துறையினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் […]
Day: January 2, 2020
ஈரோடு.மாவட்டம். பவானிசாகரில்.உள்ள.மேல்நிலைப் பள்ளியில்
ஈரோடு.மாவட்டம். பவானிசாகரில்.உள்ள.மேல்நிலைப் பள்ளியில்.இன்று.மாவட்ட.ஓன்றிய.ஊராட்சிமன்ற.தலைவர்க்கான.ஓட்டு.எண்ணிக்கை. நடைபெற்றது..இதில்.மாவட்ட.துணை. கண்பாணிப்பாளர்.தலைமையில்..காவல் துறை ஆய்வாளர்கள்.உதவி.ஆய்வாளர்கள்..எந்தஓரு.அசம்பாவிதம்.ஏற்பாடமல்.பணிபுரிந்த.அனைத்து. காவலர்களுக்கு.. போலீஸ்இநீயூஸ்.சார்பாக.சல்யூட்..💐💐.செய்தியாளர்.ஈரோடு.மாவட்டம். நன்றி
லட்டுக்கு நடுவே தூக்க மாத்திரைப் பொடிகள்!’ -திருச்சி பயணிகளுக்கு அதிர்ச்சி
`லட்டுக்கு நடுவே தூக்க மாத்திரைப் பொடிகள்!’ -திருச்சி பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக்கல் ராணிபேருந்து பயணிகளிடம் நைசாகப் பேசி மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நகைகளைக் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சிக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் வந்து போகும் பயணிகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும். அந்த வகையில் திருச்சிக்கு வருகை தரும் பயணிகளைக் குறிவைத்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக […]
தம்பியின் நண்பன் மீது காதல்; ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கணவன்!’
தம்பியின் நண்பன் மீது காதல்; ஓடும் ரயிலில் தள்ளிவிடப்பட்ட கணவன்!’ -அதிர்ச்சி கொடுத்த ஆவடி இளம்பெண்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால், ரயிலில் சென்ற கணவரைக் கீழே தள்ளிவிட்டோம். மீண்டும் அவர் உயிருடன் வருவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’ எனப் போலீஸில் கூறியிருக்கிறார் இளம்பெண் ஒருவர். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (33). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி அஸ்வினி (26). இத்தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், கருத்து-வேறுபாடு […]
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது!
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக கட்சியின் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பாஜக கட்சியின் நிர்வாகிகள் நெல்லை […]