கரூர் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தம் செய்து¸ உணவு¸ உடை கொடுத்து காக்கும் தலைமை காவலர் கரூர் மாவட்டம்¸ மாயனூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருண் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று சுற்றி திரிந்து வருபவர்களை சுத்தம் செய்து¸ உணவு¸ உடை கொடுத்து¸ மனநல காப்பகத்தில் ஒப்படைத்து வருகிறார். இதுவரை 15க்கும் மேற்பட்ட நபர்களை மனநல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.
Day: January 11, 2020
துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்
துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியிலிருந்த முகில் என்ற துப்பறியும் மோப்பநாய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது. 07.01.2019ம் தேதியன்று முகிலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நம்மள மாதிரிதான அவங்களும் கஷ்டப்படுவாங்க!’- கோவை பெண்ணை
நம்மள மாதிரிதான அவங்களும் கஷ்டப்படுவாங்க!’- கோவை பெண்ணை நெகிழவைத்த ஆட்டோ ஓட்டுநர்கோவையில், சாலையில் கிடந்த நகையைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. கோவை, திருச்சி சாலை சுந்தரேச ஐயர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி. இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபல தங்க நகைக்கடை ஒன்றில் நகை சேமிப்பு திட்டத்தில் தவணை முறையில் பணம் கட்டி வந்துள்ளார். தவணை முடிந்த நிலையில், நேற்று 38.896 […]
16 நாட்கள் 400 கி.மீ. பயணம், 460 சி.சி.டிவிக்கள் சோதனை: சொந்தமாக
16 நாட்கள் 400 கி.மீ. பயணம், 460 சி.சி.டிவிக்கள் சோதனை: சொந்தமாக நகைக்கடை நடத்திய கொள்ளையர்கள் சிக்கிய சுவாரஸ்ய கதை : நெல்லை காவல்துறையின் சபாஷ் நடவடிக்கை நெல்லையில் குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற திருப்பூர் கொள்ளையர்களை, 460 சிசிடிவி காட்சிகளை 400 கி.மீ.பயணம் செய்து சேகரித்து சிறு 3 இஞ்ச் ஸ்டிக்கர் தடயத்தை வைத்து 4 கொள்ளையர்களை பிடித்துள்ளனர் நெல்லை போலீஸார். இதுகுறித்த சுவாரஸ்ய கதையை பார்ப்போம். […]
பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் தாக்கி கவுன்சிலரை கடத்த முயன்ற அதிமுக…!!
பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் தாக்கி கவுன்சிலரை கடத்த முயன்ற அதிமுக…!! ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் பதவிகளைக் கைப்பற்ற பெட்ரோல் வீசியும், அரிவாளால் தாக்கியும் வன்முறையில் இறங்கியுள்ளது அதிமுக.ராமநாதபுரம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதற் கட்டமாகவும், கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர் மற்றும் நயினார் கோயில் உள்ளிட்ட 6 […]
என்.எல்.சி பாதுகாப்பு படை வீரரை தாக்கிய ரவுடி மணி கைது!
என்.எல்.சி பாதுகாப்பு படை வீரரை தாக்கிய ரவுடி மணி கைது! கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 15 என்.எல்.சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன் (30). இவர் என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.இவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த பெங்களூர் மணி (எ) மணிகண்டன் என்.எல்.சி சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு செல்லும் […]
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நடத்திய மனித சங்கிலி செங்கல்பட்டு மாவட்டத்தில்
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நடத்திய மனித சங்கிலி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஒன்றியத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மூலம் குழந்தைகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்புக்காக மனித சங்கிலி நடைபெற்றது. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினம் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு ஓம் சக்தி பாராமெடிக்கல் பயிலும் 300 மேற்பட்ட மாணவர்களை கொண்டு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த மனிதச் சங்கிலி மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. […]