*பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக காவலர்கள்!! கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலர் திருமதி. மலர்விழி அவர்களுக்கு ஆய்வாளர் திருமதி. அன்னம் அவர்கள் தலைமையில் சக காவலர்களோடு சேர்ந்து இன்று (28.02.2020) வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Month: February 2020
பூந்தமல்லி பகுதியில் ஆட்டோவில் கத்தியுடன் சென்ற தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்த பூந்தமல்லி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினரை காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
பூந்தமல்லி பகுதியில் ஆட்டோவில் கத்தியுடன் சென்ற தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்த பூந்தமல்லி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினரை காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார். 26.02.2020 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் , சென்னீர்குப்பம், ஆவடி ரோடு, SA பொறியியல் கல்லூரி அருகில் T-12 பூந்தமல்லி காவல் நிலைய அதிகாரிகள் இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற TN14 U 0398 என்ற ஆட்டோ […]
தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் இருந்து பணி நிறைவு பெற்ற திரு. நா. வேலுச்சாமி அவர்கள்.
தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் இருந்து பணி நிறைவு பெற்ற திரு. நா. வேலுச்சாமி அவர்கள். ஊர்க்காவல் படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக சீரும் சிறப்புமாக பணிபுரிந்து இன்று 29.02.2020. பணி ஓய்வு பெறும் நமது படைப்பிரிவு தளபதி திரு. நா. வேலுச்சாமி ஐயா அவர்களை மனதார வாழ்த்துகிறோம்… அவர்களுக்கு எழுதிய ஒரு சில வரிகள். இதோ என் எண்ணோட்டத்தினை எழுத்துகளின் வாயிலாக……. எளிமை, நேர்மை, உண்மை இவை வெறும் வார்த்தைகள் அன்று – நீவீர் […]
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் அதிகாரிகள்
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் அதிகாரிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை இன்று (27.02.2020) தலைமைச் செயலகத்தில்¸ காவல்துறை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்ற திரு. சுனில் குமார்¸ இ.கா.ப.¸ திரு. சுனில் குமார் சிங்¸ இ.கா.ப.¸ ஆகியோரும்¸ காவல்துறை கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்ற திரு.ச.நா. சேஷசாய்¸ இ.கா.ப.¸ திரு. எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம்¸ இ.கா.ப.¸ ஆகியோரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
திருப்பூர் மாநகர பங்களா ஸ்டாப் அருகே வாகனத்தில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடந்த நாய்யை வாகன ஒட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தொந்தரவு
திருப்பூர் மாநகர பங்களா ஸ்டாப் அருகே வாகனத்தில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடந்த நாய்யை வாகன ஒட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தொந்தரவு ஏற்படாதவாறு ஆயுதப்படை காவலர் 968 வினோத் மற்றும் காவலர் 215 சங்கீத் கண்ணன் ஆகிய இருவரும் அப்புறப்படுத்தி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் இருவரையும் திருப்பூர் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்… போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]
சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்…! டெல்லி: டெல்லியில், கலவரத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், சாக்கடைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல உடல்கள் இப்படி, கிடக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள்,சீக்கியர்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும், டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக […]
நேர்மையாக நடந்து கொண்ட வாகன ஓட்டுனர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டு.
நேர்மையாக நடந்து கொண்ட வாகன ஓட்டுனர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டு. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையில், தான் சென்ற வாகனத்தில் கேட்பாரற்று கிடந்த ஏழரை பவுன் தங்கச்சங்கிலியை பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி. சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் […]
சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள்.
சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் 27.02.2020 , தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி Dr. சைலேந்திர பாபு IPS அவர்கள் மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆய்வுக்காக வந்திருந்தார். பின்னர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மகாராஜா என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவருக்கு தென்மண்டலம் 8 மாவட்டங்களை […]
பாண்டி விஷ சாராயம் கடத்திய இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல்
பாண்டி விஷ சாராயம் கடத்திய இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் சரகம் கொடைவலாகம் மதுகடிப்பட்டு அருகே அருகே மயிலாடுதுறை மதுவிலக்கு தனிப்படை பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த நான்குசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தரங்கம்பாடி கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கம் […]
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை விதி முறைகளை பற்றி விழிப்புணர்வு…!
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை விதி முறைகளை பற்றி விழிப்புணர்வு…! சாலையில் தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது வலது புறமாக முந்திச்செல்ல வேண்டும். வாகனத்தை முந்துவதற்கு முன்பாக தங்களுக்கு பின்னால் வரும் வாகனத்திற்கு சுட்டிக்காட்டி (indicator) அதன் பின்னர் முந்திச்செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது அந்த வாகனத்திற்கு முன்பு போதிய இடைவெளிவிட்டு செல்ல வேண்டும். வாகனத்தை முந்தும்போது ஒருபோதும் வேகத்தை அதிகரிக்கக்கூடாது. சாலையில் உள்ள அறிவிப்பு பலகைகளின் அறிவிப்புகளை ஒருபோதும் காணத்தவறக்கூடாது. சாலையில் […]