உளுந்தூர்பேட்டை விபத்து: 4பேர் பலி…! கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தின் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த, திண்டுக்கல் சிலுவை தெருவை சேர்ந்த மல்லிகா, நிஷா மற்றும் அவருடன் அவருடைய குழந்தைகள் இரண்டு பேர், டிரைவர் உட்பட ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.இன்று பகல் நிலைதடுமாறி கார் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கார் தடுப்புக் கட்டையை தாண்டி நெடுஞ்சாலையில் தடம் […]
Day: January 14, 2020
தூத்துக்குடி மாவட்டம் மேல்நிலைப்பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையில் பணியாற்றி வரும்
தூத்துக்குடி மாவட்டம் மேல்நிலைப்பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் வழங்கினார். தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் குழந்தைகள் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி உதவித் […]
இருசக்கர வாகனத்தில் தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் – S.P. அருண் பாலகோபாலன், பாராட்டு.
இருசக்கர வாகனத்தில் தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் – S.P. அருண் பாலகோபாலன், பாராட்டு. இருசக்கர வாகனத்தில் தானும், தனது 5 வயது மகனுக்கும் ஹெல்மெட் அணிவித்துச் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், பாராட்டினார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இன்று (11.01.2020) தூத்துக்குடி பீச் ரோட்டில் வந்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு […]
அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளரை அரிவாளால் வெட்டிய நபர் பிடிபட்டார்…..
அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளரை அரிவாளால் வெட்டிய நபர் பிடிபட்டார்….. சிலதினங்களுக்கு முன்பு நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுகத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக,திமுக கட்சியினரின் மோதலில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் துணைகண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களின் வலது முலங்கையில் ஆழமான அருவால் வெட்டு விழுந்தது இதனால் பலத்தகாயம் ஏற்பட்டநிலையில் கமுதி பாலா என்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடிவந்தநிலையில் நரிக்குடியில் உள்ள கண்மாயில் தலைமறைவாக ஒழிந்துகொண்டிருந்த நபரை காவல் துறையினர் லாவகமாக சுற்றிவலைத்தனர் அந்த நபரை காவல்துறை […]
பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக
பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக மக்களின் உயிர் நலனை கருதி தலைக்கவசம் உயிர்க்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற ஒரு ஒரு நல்ல நோக்கத்தோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உண்மை காவலர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரத்தில் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக ஜெ.திருமுருகன் […]