Police Department News

மது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது, 120 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1730/- பறிமுதல்.

மது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது, 120 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1730/- பறிமுதல். நேற்று மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 20 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 20 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 120 […]

Police Department News

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது.

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது. .நேற்று (15.01.2020) E2-மதிச்சியம் (ச.ஒ) காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.கருணாநிதி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வைகை வடகரை பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த 1) சரவணன் என்ற சரவணக்குமார் 24/20, த/பெ.காசிபாண்டி, ஆழ்வார்புரம், மதுரை 2) விஜய் என்ற டக்கர் விஜய் 23/20, த/பெ. பாண்டி, ஆழ்வார்புரம், மதுரை 3) சின்னமணி 22/20, த/பெ.குணா என்ற குணசேகரன், புளியந்தோப்பு, மதுரை ஆகிய […]

Police Department News

மூன்றாம் கண்களான சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில இரயில் கொள்ளையர்கள்.

மூன்றாம் கண்களான சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில இரயில் கொள்ளையர்கள். சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட இரயில் நிலையங்களில் பயணிகளின் தங்க நகைகள் திருடு போவதாக வந்த புகாரின் பேரில் சென்னை இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்வரன் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது 06.01.2020-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பயணிகளின் பைகளை நோட்டமிட்டு கொண்டு இருந்த நபர்களை சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார் அவர்களை சந்தேகத்தின் பேரில் […]

Police Department News

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அன்பழகன் என்பவர் கடந்த 4ம் தேதி, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில்,

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அன்பழகன் என்பவர் கடந்த 4ம் தேதி, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், மல்லியகரை போலீசார் கைது செய்து, ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் அவரை ஏட்டு இளங்கோ, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாலையில் மீண்டும் அவரை சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். சிறை அதிகாரிகள், அன்பழகனை பரிசோதித்தபோது, போதையில் இருந்தது தெரிந்தது. உடன் வந்த ஏட்டு இளங்கோ, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோரும் போதையில் […]