4.250 கி.கி. கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது இன்று 17.01.2020-ம் தேதி C3- எஸ்.எஸ். காலனி ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திலீபன் அவர்கள் மதுரை டவுன், எல்லீஸ் நகர் போடிலைன் அருகில் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த செந்தில்குமார் (எ) வெள்ளிகண்ணு செந்தில் 39/19 த/பெ. வெள்ளையன், மதுரை தீடீர்நகரை சேர்ந்த இளையராஜா 30/20 த/பெ. பிச்சை மற்றும் மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த […]
Day: January 17, 2020
காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பெண்களுக்கு இலவச தலைக் கவசம்
காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பெண்களுக்கு இலவச தலைக் கவசம் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் 07.01.2020-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் அவர்கள் பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் விழாவை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும், தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஏற்படும் பின் விளைவுகளையும் எடுத்துக் கூறி பேரணியை துவக்கி […]