சிறார் ஆபாச படம்- 2 இளைஞர்கள் கைது! சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். என்.சி.ஆர்.பி.யில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் இளைஞர் ஹரீஷை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட புகாரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஃபி இஸ்லாம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் இ நியூஸ் […]
Day: January 30, 2020
சிறுமியிடம் சீண்டல்… முதியவரை அதிரடியாக கைது செய்த காவல்துறை!
சிறுமியிடம் சீண்டல்… முதியவரை அதிரடியாக கைது செய்த காவல்துறை! கோவையைச் சேர்ந்தவர் திருஞானம் (60). இவர், கடந்த திங்கள் கிழமை (ஜன. 27) நாமக்கல் மாவட்டம் ஏஸ் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அன்று மாலையில், துக்க வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த 3 வயதே ஆன சிறுமி அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை அழைத்த திருஞானம், சிறுமிக்கு விளையாட்டு காட்டுவதுபோல் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மிரண்டுபோன […]
மன நலம் குன்றியவரை கூட விட்டு வைக்காத கொடுமை..!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியை சார்ந்தவர் மதுரைவீரன். இவரது தங்கையின் பெயர் தனலட்சுமி (வயது 36). இவர் வாய் பேச இயலாத, மனநலம் குன்றியவர் ஆவார். இவரது தாய் தந்தை இறந்துவிட்ட நிலையில், இவரது அண்ணனின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் இன்று காலை நேரத்தில் அங்குள்ள வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த இப்பகுதியை சார்ந்த முனியாண்டி (வயது 35) என்ற கொடூரன், தனலட்சுமியை முட்புதருக்குள் தூக்கி சென்று […]