Police Department News

இராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது.

கேணிக்கரை காவல் நிலைய குற்ற எண்: 479/19 u/s 147, 148, 341, 294(b), 506(ii) IPC @ 147, 148, 341, 294(b), 506(ii), 341, 120(B) IPC and 25(1), (a) Arms Act 1959 என்ற குற்ற வழக்கின் எதிரிகளான 1) அருண் @ அருண்குமார் 24/19, த/பெ ராமு, MSK நகர், இராமநாதபுரம், 2) தயா தயாநிதி 21/19, த/பெ பாலசுப்பிரமணியன், வீரபத்திரசாமி கோவில் தெரு, இராமநாதபுரம் ஆகியோர் பல்வேறு குற்ற […]

Police Department News

கொலை வழக்கு மற்றும் காயம் ஏற்படுத்திய வழக்குகளில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்.

கொலை வழக்கு மற்றும் காயம் ஏற்படுத்திய வழக்குகளில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம். மதுரை மாநகர், வைத்தியநாதபுரம், சுப்பம்மாள் காம்பவுண்டைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் பிரதீப், 21/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கு மற்றும் காயம் ஏற்படுத்திய வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (29.01.2020) “குண்டர்” தடுப்பு சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Police Department News

கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு அதி நவீன உடற்பயிற்சிக் கூடம் ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் அவர்கள்

கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு அதி நவீன உடற்பயிற்சிக் கூடம் ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் குடும்பங்கள் வைத்த கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M. ஸ்ரீ அபிநவ் IPS., அவர்கள். கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் காவலர்களுக்கு உடற்பயிற்சி கூடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் திரு.V.அன்புச்செல்வன் IAS., அவர்கள் ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்து உடற்பயிற்சி கூடம் அமைத்து 27.01.2020ம் தேதி திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் […]

Police Department News

மாற்றத்தை நோக்கி ராணிப்பேட்டை காவல்துறை

மாற்றத்தை நோக்கி ராணிப்பேட்டை காவல்துறை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாம்பசிவபுரம் மற்றும் அதன் சுற்று கிராமங்களில் உள்ள சில குடும்பங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சிவிற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் திருந்தி வாழ 22.01.2020ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 28.01.2020ம் தேதி சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களில் இருந்து 52 நபர்கள் காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 71 பேருக்கு S.P. அருண் பாலகோபாலன்,வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 71 பேருக்கு S.P. அருண் பாலகோபாலன்,வெகுமதி வழங்கி பாராட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 71 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெகுமதி வழங்கி பாராட்டினார். இன்று(22.01.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் முறைப்படி சீராக பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டு அந்த வாகனங்களை ஓட்டும் காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்தார் […]

Police Department News

நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 28.01.2020 இன்று துவக்கி வைத்தார்.

நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 28.01.2020 இன்று துவக்கி வைத்தார். 28.01.2020 இன்று காலை, சென்னை பெருநகர காவல், S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 8 ANPR சிசிடிவி கேமராக்கள் உட்பட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை […]

Police Department News

செயின்பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

செயின்பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, பல்லாவரம், எண்-19, என்ற முகவரியில் வசித்து வரும் பிரகாஷ், வ/32, த/பெ.மூர்த்தி என்பவர் கடந்த 09.10.2011 அன்று மதியம் சுமார் 1.00 மணியளவில் சென்ட்ரல் சப்வே உட்புறம் நடந்து சென்று கொண்டிருந்த போது, வியாசர்பாடி பகுதியைச்சேர்ந்த குமார் (எ) அருப்பு குமார் […]

Police Department News

இராமநாதபுரம் மாவட்டம் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ராஜராஜன் பொறுப்பேற்று உள்ளார்.

இராமநாதபுரத்தில் பணியாற்றி வந்த திரு.வருண்குமார் (SP ) பயிற்ச்சிக்காக செல்வதால் புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யபட்டு உள்ளார் இராமநாதபுரம் மாவட்டம் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ராஜராஜன் பொறுப்பேற்று உள்ளார். போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்

Police Department News

தமிழ்நாடு காவல்துறை நடத்திய விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் E-3 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞா.மதியழகன் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இதில் சகாயமாதா பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பொதுமக்களின் உயிரையும் அவர்களின் நலனையும் கருதி அவர்களுக்காக காவல்துறை அயராமல் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன் திருவள்ளூர் மாவட்டம்

Police Department News

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு; கைது செய்யப்பட்ட 5 பேர் முதல்முறையாக நேரில் ஆஜர்:

மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றம் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கு, கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்த ஆண்டு பிப்.24-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை […]