வாகன சோதனையில் எஸ்.ஐ.,க்கள் மீது தாக்குதல்… ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி அருகே சிலர் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. எஸ்.ஐ.க்கள்., ஜெயபாண்டியன், நந்தக்குமார் இரவு 10:00 மணிக்கு அங்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது மூன்று பேர் ஒரு டூவீலரில் வந்தனர். அவர்களிடம் எஸ்.ஐ., ஜெயபாண்டியன், நந்தக்குமார் விசாரித்தனர். மூவரும் மது போதையில் […]
Day: January 12, 2020
குடிபோதையில் தவற விட்ட குழந்தையை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
குடிபோதையில் தவற விட்ட குழந்தையை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு மேற்படி படத்தில் காணும் குழந்தையின் பெயர் மாதேஷ் இவரை இவருடைய தந்தை ராசன் என்பவர் குடிபோதையில் அவருடைய தாய்க்கு தெரியாமல் திருப்பூர் தெக்கலூர் என்ற இடத்திலிருந்து அந்த குழந்தையை எடுத்து வந்துவிட்டார். குடிபோதையில் திருப்பூர் மாநகர அவிநாசி ரோடு RTO ஜங்ஷன் முன்பு குடிபோதையில் ரோட்டில் இங்கும் அங்குமாக உலாவிக் கொண்டிருந்த வரை திருப்பூர் மாநகரம் வடக்கு முதல் நிலை காவலர் 751 திரு.ராமகிருஷ்ணன் என்பவர் விசாரணை […]