Police Department News

`லாக்கரிலிருந்து எடுக்கப்பட்ட 400 சவரன் நகைகள்!’- பா.ஜ.க பிரமுகருக்கு

`லாக்கரிலிருந்து எடுக்கப்பட்ட 400 சவரன் நகைகள்!’- பா.ஜ.க பிரமுகருக்கு அதிர்ச்சிகொடுத்த கொள்ளைதிருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து 400 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பங்களா வீட்டில் குடியிருந்து வருபவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன். இவர் பா.ஜ.க-வில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். ஜானகிராமனின் தம்பி மகள் திருமணம் வரும் 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது.இதில் பங்கேற்க ஜானகிராமனின் […]

Police Department News

தம்பி, ஏடிஎம் கார்டைக் கொடுங்க; நான் பணம் எடுத்துத்தர்றேன்’- வாலிபரைப்

தம்பி, ஏடிஎம் கார்டைக் கொடுங்க; நான் பணம் எடுத்துத்தர்றேன்’- வாலிபரைப் பதறவைத்த டிப் டாப் முதியவர்பாலமுருகன் அவரது மாமனாரிடம், ‘இது உங்களுடைய கார்டுதானே… ஆனா இதுல வேற ஒருத்தரோட பெயர் இருக்குதே… எப்படி?’ என்று கேட்டிருக்கிறார். “தம்பி, உங்களுக்கு பணம் எடுக்கத் தெரியலையா… இங்க கொடுங்க. நான் எடுத்துத்தர்றேன்” என்று ஏடிஎம் கார்டை வாங்கி நூதன முறையில் ஒரு ஆட்டோ டிரைவரை ஏமாற்றியிருக்கிறார், ஒரு டிப்-டாப் முதியவர். முதியவர் இப்படியெல்லாம் யோசிப்பாரா என்று அதிர்ச்சியடைகிறார்கள் பெரம்பலூர் போலீஸார்.பெரம்பலூர் […]

Police Department News

சேலம்: சிவப்பு பாதரசம் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பல் கைது!

சேலம்: சிவப்பு பாதரசம் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பல் கைது! சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.சேலம் சூரமங்கலம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவப்பு பாதரசம் (ரெட் மெர்குரி) என்ற கெமிக்கலை வாங்குவதற்காக ஒரு கும்பல் முகாமிட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அணு ஆயுதம் தயாரிப்பிலும், புற்று நோய்க்கான மருந்து தயாரிப்பிலும் […]

Police Department News

ட்ரூ காலர் மூலம் பல பெண்களுடன் தொடர்பு… மோசடி இளைஞர் சிக்கியது எப்படி..?

ட்ரூ காலர் மூலம் பல பெண்களுடன் தொடர்பு… மோசடி இளைஞர் சிக்கியது எப்படி..? வினோத்தின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட, பல்வேறு மாநில பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. ட்ரூ காலர் மூலம் பெண்கள் நம்பரை எடுத்து, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி, தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்த இளைஞரை திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, […]