Police Department News

மதுரை மாநகர தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவசத்துடன் தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

மதுரை மாநகர தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவசத்துடன் தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. மதுரை மாநகர் தெப்பகுளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக 27.05.22 காலை 11.00 மணி அளவில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி முறையான தலைக்கவசம் அணிந்து வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு அக்னி நட்சத்திர வெயிலிலும் முறையாக வருவதற்கு ஊக்குவிக்கும் வகையில் காவல் துறையின் சார்பாக தொப்பி களும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.

Police Department News

அண்ணன்‌ வெட்டிக்கொலை- அண்ணிக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

தர்மபுரி மாவட்டம்பாப்பாரப்பட்டி அருகே அண்ணன்‌ வெட்டிக்கொலை- அண்ணிக்கு சரமாரி அரிவாள் வெட்டு! செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி தம்பி வெறிச்செயல்! பாப்பாரப்பட்டி அருகே சக்கிலி நத்தம் கிராமத்தில் செய்வினை வைத்து தனது மாட்டை கொன்று விட்டதாக கூறி ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொலை செய்து அண்ணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சக்கிலி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வெங்கடேசன் வயது 45. கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கோயமுத்தூர், ஈரோடு பகுதிகளில் […]

Police Department News

DGP.டாக்டர் திரு C.சைலேந்திரபாபு.IPS அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்

நாகப்பட்டினம் பட்டீஸ்வரன் காவல்நிலைய குற்ற வழக்கில் கைதிகளுக்கு இரட்டை ஆயுள் மற்றும் தூக்குத் தண்டனை பெற்றுத் தந்த சிறந்த புலனாய்விற்காக வேதாரண்யம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.முருகவேல் அவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.டாக்டர் திரு C.சைலேந்திரபாபு.IPS அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்

Police Department News

மதுரை மாநகர் காவல் ஆய்வாளர்கள் 10 பேர் அதிரடி பணியிட மாற்றம்!

மதுரை மாநகர் காவல் ஆய்வாளர்கள் 10 பேர் அதிரடி பணியிட மாற்றம்! மதுரை மாநகர தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் செல்லூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், இங்கிருந்த இன்ஸ்பெக்டர் மாடசாமி தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் தெப்பக்குளம் க்ரைம் இன்ஸ்பெக்டர் முகமது இத்திரிஸ் கரிமேடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், புதூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வசந்தா கூடல்புதூர் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சரவணன் திருநகர் க்ரைம் பிரிவிற்கும், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் […]

Police Department News

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை போலிஸ் கமிஷனர் அவர்களின் அதிரடி நடவடிக்கை

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை போலிஸ் கமிஷனர் அவர்களின் அதிரடி நடவடிக்கை மதுரையில் நடப்பாண்டில் 24 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் ரவுடிகள் 2 பேர் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள். மதுரையில் சட்ட விரோத கும்பல் மீதுகுண்டர் சட்டமின்றி Crpc 109,110 பிரிவுகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர அளவில் Crpc 109 […]

Police Department News

மதுரையில் 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி வந்த நிலையல் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம்

மதுரையில் 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி வந்த நிலையல் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக இளைஞர்கள் குறிப்பாக 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களை நிறுத்தி அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாத குற்றத்திற்கு ரூபாய் 500 ம் மேலும் வாகனத்தை கொடுத்து அனுமதி வழங்கிய பெற்றோர்கள் வாகன உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 ம் தலைக்கவசம் அணியாத அவர்களுக்கு ரூபாய் […]

Police Department News

பெண்கள் மற்றும் குழ்ந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கையெடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அலுவலகர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

பெண்கள் மற்றும் குழ்ந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கையெடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அலுவலகர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான சம்பவங்களை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தாக்கலாகும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குற்றப்பத்திரிக்கை […]

Police Department News

பாலக்கோட்டில்  ஶ்ரீஅக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எருது விடும்  விழா

பாலக்கோட்டில்  ஶ்ரீஅக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எருது விடும்  விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஹள்ளி கிராமத்தில் ஶ்ரீஅக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எருது விடும்  திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .இத்திருவிழாவின் 7வது நாளான இன்று  எருது விடும் நிகழ்ச்சியில் 12 கிராம பொதுமக்கள் ஒன்றினைந்து ஊருக்கு ஒரு காளைகள் விதம் 12  காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை […]

Police Department News

சகோதரிக்கு பாலியல் தோல்லை கொடுத்ததால் பெயிண்டரை அடித்து கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சகோதரிக்கு பாலியல் தோல்லை கொடுத்ததால் பெயிண்டரை அடித்து கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன்.இவர் சேலத்தில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி உமா வயது 30 இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உமா வீட்டில் மாடு வைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பால் கறந்து தேவர்ஊத்துப்பள்ளம் சொசைட்டியில் ஊற்றி விட்டு வீட்டுற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Police Department News

கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அண்ணனை தம்பி வெட்டி கொலை

கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அண்ணனை தம்பி வெட்டி கொலை கீழவளவு போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மேன் ஆக வேலை செய்து வரும் ராஜீவ் காந்தி-37 S/o- ஜெகநாதன்பிள்ளைமார் தெருகீழவளவுஎன்பவரை அவரது தம்பி கார்த்திக்-32 என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக ராஜீவ் காந்தியை அவரது வீட்டிலேயே அருவாலினால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டார் எதிரி கார்த்திக்கை கைது செய்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.