ஆன் லைன் காதலனை நம்பி மதுரை வந்த சென்னையை சேர்ந்த சிறுமி காவல் துறையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான M.G.R. பேரூந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்றிருந்த 15 வயது சிறுமியை இரவு அலுவலில் இருந்த காவலர்கள் அழைத்து விசாரணை செய்ததில் மேற்படி சிறுமி தனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் sharechat என்ற செயலி மூலம் கடந்த ஒரு வருடமாக பழகி வந்த நபரை தேடி மதுரை வந்ததாக கூறியுள்ளார் […]
Month: June 2022
ஸ்ரீரங்கத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து
ஸ்ரீரங்கத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்து திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கிளியர் நல்லூர் கிராமத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திருவானைக்கோவில் தாண்டி மாம்பழச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என பேருந்து ஓட்டுநர் கத்தியதாகவும், சாலை ஓரத்தில் இருந்த நடைமேடையில் பேருந்து மோதி கவிழ்ந்துள்ளது.இதில் பேருந்தில் பயணித்த 40 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். பேருந்து கவிழ்ந்த போது அவர்கள் அனைவரும் அலறி […]
மதுரை அருகே சேண்டலபட்டி அருகேஅனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியவர் டிப்பர் லாரியுடன் கைது
மதுரை அருகே சேண்டலபட்டி அருகேஅனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியவர் டிப்பர் லாரியுடன் கைது சேணண்டலபட்டி அருகே அணுமதியின்றி மணல் கடத்தியவர் முத்துகாவேரி அவர்களை கீழவளவு- உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பிடித்து வழக்கு பதிவு செய்தார்கள் டிப்பர் லாரி ஓனர் கீழையூரை சேர்ந்த காவேரி தலைமறைவுவாக உள்ளார் அவரை தேடிவருகிறார்கள் மணல் கடாத்த பயன்படுத்தியTN-01 AS-8677 எண் கொண்ட டிம்பர் லாரியை சுமார் 3 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை […]
ஆன்லைன் லோன் – எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு
ஆன்லைன் லோன் – எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு ‘உங்களுக்கு பணக்கஷ்டமா? ஆதார் மட்டும் இருந்தாலே போதும். ஒரு சில நிமிடங்களில் லோன் கிடைக்கும்’ என்ற வாசகங்களுடன் ‘ஆன்லைன் லோன் ஆப்கள்’ தற்போது சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. தினமும் உங்களின் செல்போனுக்கு இரண்டு மெசேஜ் ஆவது இதுபோன்று வரக்கூடும். நாமும் வீண் அலைச்சல் எதுவுமின்றி, சட்டென்று லோன் கிடைக்கிறதே என பணத்தை வாங்கினால் போதும். பின்னர் வாங்கிய கடனுக்கு பல மடங்கு தொகையை திருப்பிக் கட்டுவது மட்டுமின்றி வீண் பாதிப்புக்கும் […]
மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ் பென்ட்
மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ் பென்ட் மதுரை :மத்தியசிரையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்கவனக்குறைவாகஇருந்தகாவலர்பழனிக்குமார்சஸ்பென்ட் செய்யபட்டார்.தேனி மாவட்டம், பெரிய குளம் அருகேஉள்ள தாமரைக்குளத்தைச்சேர்ந்தவர்அருண்குமார்இவர்49கொலைவழக்கில்விசாரணைகைதியாக3ஆண்டுகளாகமதுரைமத்தியசிறையில்இருந்தார். இவ்வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டதுஇவர்எட்டுமாதங்களாகதண்டனைஅனுபவித்துவருகிறார்.இவரின் நன்னடத்தை காரணமாகசிறைவளா 16.6.2022அன்றுகாலைகாவலர்பழனிக்குமார்கண்காணிப்பில்,சிறைக்குவெளியேதோட்டவேலைசெய்துகொண்டிருந்தபோது,அவரைசந்திக்கஅருண்குமார்மனைவிவந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பழனிக்குமார்கவனம்வேறுபக்கம்இருந்தைபயன்படுத்தி,அருண்குமார்தப்பிஒட்டம்பிடித்தார். சிறிதுநேரத்திற்குபின்அவரைகாவலர்பழனிகுகுமார்தேடினர். கிடைக்காதநிலையில், செயில்அதிகாரிகளுக்குதகவல்தெரிவித்தார்.அருண்குமாரைபிடிக்கதனிப்படைஅமைத்துதோடபட்டுவருகிறார்கள்மத்திய சிறையில் கவனக்குறைவாகஇருந்தகாவல்பழனிக்குமாரைசிறைகண்காணிப்பாளர்பொறுப்பில்உள்ள, திரு.வசந்தகண்ணன்அவர்கள்உத்தரவிட்டார்.
மதுரை மாநகர்பகுதியில்உள்ளகோரிப்பாளையம்&ஏ.வி.பாலத்திற்குஇணையாகூடுதல்பாலம்கட்டமுடிவு!!
மதுரை 17.6.2022
மதுரை மாநகர்பகுதியில்உள்ளகோரிப்பாளையம்&ஏ.வி.பாலத்திற்குஇணையாகூடுதல்பாலம்கட்டமுடிவு!!மதுரை 17.6.2022 மதுரை மாநகர்கோரிப்பாளையம்பகுதியில்ர௹பாய்199. 12கோடிமதிப்பில்அமையஉள்ளமேம்பாலம்தொடர்பானவடிவமைப்புபணிகள்தீவிரமடைந்துள்ளன.போக்குவரத்துநெரிசலைசீரமைக்ககோரிப்பாளையம்சந்திப்புபகுதியைமையமாககொண்டுபுதிதாகஒருபாலம்அமைக்கஅரசுநடவடிக்கைமேற்கொண்டுள்ளது.மதுரை மாநகராட்சியின்மேற்குவாயில்உள்ளபகுதியில்துவங்கி1) தல்லாகுளம், கோரிப்பாளையம், ஏ.வி. பாலம்வழியாகஅண்ணாத்துரைசிலைவரை2, கி.மீ.தொலைவுக்கு, இதில்நேருசிலைபகுதியில்மேற்குநோக்கியும், கோரிப்பாளையம்சந்திப்பில்இருந்துமேற்குநோக்கியும்இருபிரிவுகளுடன்என3கி.மீட்டர்க்குஇப்பாலம்10மீட்டர்உயரத்தில்பம்அமைஉள்ளது.கோரிப்பாளையம் இருந்தும், ஏ.வி.பாலம் பாலத்திற்குஇணையாகவலதுபறம்செல்லும்இப்பாலம்அண்ணாத்துரைசிலைஅருகேகீழிறங்கும்இதன்அகலம்12மீட்டர்.போக்குவரத்துநெரிசல்குறையும், இப்பாலத்தின்”கானடிசைன்”மற்றும்மதிப்பீடு தயாரிப்புபணிகளில்நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள்தீவிரமாகஉள்ளனர்,இப்பணிகள்முடிவுந்துஅரசுஒப்புதலுக்குபின்டெண்டர்விடப்பட்டுபணிதுவக்கம்.உதவி இயக்குனர், திரு. குட்டியான்அவர்கள்கூறுகையில்இப்பாலம்ஒருவழிப்பாதையாகஅமையும். நகரின்வடக்குபகுதி, தல்லாகுளம், செல்லூர், பகுதியில்உள்ளவர்கள் நகருக்குள்செல்லஎவ்விதஇடையூறும்இன்றிசெல்லமுடியும்.அதேசமயம்இப்பகுதியினர்அரசுராஜாஜீமருத்துவமனைபகுதிக்குசெல்ல”தரைவழியைபயன்” படுத்தவேண்டும். இதனால் இப்பகுதியில் நெரிசல்வெகுவாககுறையும்என்றார்.
மதுரை ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்திருட்டு!!
மதுரை ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்திருட்டு!! மதுரை மாநகர்தல்லாகுளம்பகுதியில்ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்நேற்றுதிருட்டு!மதுரை தல்லாகுளம் பகுதியில்மாநகராட்சிக்குசொந்தமானராஜாஜிபூங்காசெயல்பட்டுவருகிறதுஇந்த பூங்காவிற்குமதுரைபாண்டியன்நகர்பகுதியைசேர்ந்த”மாசிலாமணி”என்பவர்தன்னுடையஇருசக்கரவாகனத்தில்வந்தநிலையில்பார்க்வாசலில்நிறுத்திபூட்டிவிட்டு, பூங்காக்கள்சென்றுள்ளார்.சிறிது நேரத்தில் அவர் திரும்பிவந்துபார்த்தபோதுஅவருடையஇருசக்கரவாகனம்மாயமாகிஉள்ளது.பலஇடங்களில்தேடிப்பார்த்தும்கிடைக்காதநிலையில்உடனே மாசிலாமணி அவர், D-1, தல்லாகுளம் காவல் நிலையத்தில், (குற்றப்பிரிவில்) புகார் அளித்தார். இதைதொடர்ந்து,வழக்கு பதிவு செய்தனர். குற்றபிரிவு ஆய்வாளர் திரு. முருகேசன்அவர்கள்உத்தரவுபடி, சார்புஆய்வாளர்அவர்கள்விசாரணையைமேற்கொண்டுவருகிறார்கள்.மேலும் இருசக்கர வாகனத்தைதேடிவருகிறார்கள்.
மதுரை மாடக்குளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த28பேர்இருசக்கரவாகனங்கள்நேற்றுபறிமுதல்!
மதுரை மாடக்குளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த28பேர்இருசக்கரவாகனங்கள்நேற்றுபறிமுதல்! மதுரை மாடக்குளம்பகுதியில்உள்ளசாலையோரம்கேட்பாரற்றுகிடப்பதாககாவல்துறையிருக்குதகவல்கிடைத்துள்ளது.அதனைதொடர்ந்துசம்பவஇடத்திற்குசென்றகாவல்துறையினர்கேட்பாரற்றுகிடந்த28இருசக்கர கிடந்த28இருசக்கரவா வாகனங்களைபறிமுதல்செய்துகாவல்நிலையத்திற்குகொண்டுவரப்பட்டது.அதன் அடிப்படையில் C3-S.Sகாலனிகாவல் நிலையத்தில்வழக்குபதிவுசெய்து.இருசக்கர வாகனத்தின்உரிமையாளர்களை போலீசார்தேடிவருகிறார்கள்.
குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான சிறப்பு சோதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு R.சிவபிரசாத் இ.கா.ப. அவர்களின் அதிரடி நடவடிக்கை
குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான சிறப்பு சோதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு R.சிவபிரசாத் இ.கா.ப. அவர்களின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 15.06.22 மற்றும் 16.06.22ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை […]
மதுரையில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது
மதுரையில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது மதுரை காமராஜர் புரம் கக்கன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி என்பவர் தனது குடும்ப கஷ்டத்திற்காக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகியோரிடம் ரூபாய் 1,85,000 வட்டிக்கு கடனாக பெற்று அதற்காக மாதந்தோறும் வட்டித் தொகை 10,000/- செலுத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 2 மாதகாலமாக வட்டி தொகையினை செல்வி செலுத்தவில்லை என்பதால் ஆறுமுகம் மற்றும் அவரது […]