மதுரையில் நகைக்காக லாட்ஜ் மேலாளரை கொலை செய்த வட மாநில வாலிபர் கைது மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள ரகு லாட்ஜில் மேலாளராக பணிபுரிபவர் தர்மராஜன் இவர் கடந்த 7 ம் தேதி காலை 7 மணியளவில் லாட்ஜின் வரவேற்பறையில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி ஜெயக்குமாரி என்பவருக்கு கிடைத்த தகவலின்படி அவர் அங்கு சென்று பார்த்த போது அவரது கணவர் கழுத்தில் காயங்கலோடு இறந்து கிடந்ததாகவும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயின் […]
Day: July 14, 2022
Rowdy from Madurai Kalmedu arrested under coondas act
Rowdy from Madurai Kalmedu arrested under coondas act On 11.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police, MaduraiCity, has ordered the detention of Manikandan @ Asari Mani, male, aged 27/2022son of Angusamy and residing at D.No. 4/24, Asari Colony, Kalmedu,Andarkottaram Post, Sakkimangalam, Madurai under Goondas Act (Tamil NaduAct 14/1982), who was found acting in a manner […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 1/2 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 1/2 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 13.07.2022 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு நத்தம் முல்லை நகரை சேர்ந்த ஷாஜகான் (45) என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து நத்தம் காவல் நிலைய போலீசார் ஷாஜகானை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் […]
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது. அவரிடமிருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது. அவரிடமிருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 13.07.2022 திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கோகுலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் […]
Rowdy from Madurai Andarkottaram arrested under goondss act
Rowdy from Madurai Andarkottaram arrested under goondss act On 08.07.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Manimaran, male, aged 32/2022 son ofIrulappan and residing at 376-C, Chandrasekar Nagar, Andarkottaram, Maduraiunder Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting in a mannerprejudicial to the maintenance of public order […]