மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!! மதுரை திருமலை நாயக்கர் மகால் பேருந்து நிறுத்ததில் பள்ளி மாணவர்களுக்கு,போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மதுரை திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில். நேற்று காலை தெற்குவாசல் சரகம் போக்குவரத்து ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாணவர்களுக்கு பேருந்துகளில் படிகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்து […]
Day: July 16, 2022
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!!
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!! மதுரை திருமலை நாயக்கர் மகால் பேருந்து நிறுத்ததில் பள்ளி மாணவர்களுக்கு,போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மதுரை திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில். நேற்று காலை தெற்குவாசல் சரகம் போக்குவரத்து ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாணவர்களுக்கு பேருந்துகளில் படிகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்து […]
மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கீவளவு போலிசார் நடவடிக்கை
மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கீவளவு போலிசார் நடவடிக்கை மதுரை மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த கீழையூரை சேர்ந்த அழகர்சாமி தனியாமங்கலம் ரவிச்சந்திரன் கொடுக்கம்பட்டி பாண்டி ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள் […]
படியில் பயணம் நெடியில் மரணம் மாணவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு
படியில் பயணம் நெடியில் மரணம் மாணவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு மதுரை மாநகர பேருந்துகளில் மாணவ மாணவியர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது எனவே அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் பணியில் போக்குவரத்து போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை சொக்கிகுளம் பி.டி. ராஜன் ரோட்டில் உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல் நிலை பள்ளியில் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து […]