போக்கு வரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு மரகன்று துணிப்பை வழங்கி கௌரவித்த மதுரை போக்குவரத்து காவல் துறை 27.07.22 புதன் கிழமை காலை 10.00 மணி யளவில் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே… முன்னாள் ஜனாதிபதி டாக்டர் apj அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவு நாளில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு சுற்றுப்புறசூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் மற்றும் துணிப்பை வழங்கப்பட்டது. மதுரை மாநகர போக்குவரத்து காவல் […]
Day: July 27, 2022
திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
திருச்சியில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் திருச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக சுலக்சனா, தில்லைநகர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரத்தின வள்ளி ,தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கருணாகரன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராக வசுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அஜிம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் .உறையூர் சட்ட ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மணிராஜ் மாநகர நுண்ணறிவு […]
திருச்சியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற காவலர்களை கடித்து குதறிய நாய்
திருச்சியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற காவலர்களை கடித்து குதறிய நாய் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் திரு.வீரமணி அவர்களின் தலைமையிலான போலீசார் திருச்சிக்கு கஞ்சாவை விற்பனை செய்யும் கமல் என்பவரை பிடிப்பதற்கு அவர் வீட்டுக்கு சென்றனர். அவர் வீட்டின் நேரடியாக செல்லாமல் சுவர் ஏறி குதிக்கும் பொழுது போலீஸ்காரர் ரவி என்பவரை கமல் வளர்த்த நாய் கடித்து […]
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு சுற்றுலா வந்த மன்னர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு வழங்கி அந்த செயலியை அவர்களின் செல் போனில் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தார் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள். மாணவர்கள் தங்களின் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக காவல் உதவி செயலி அவர்களின் செல் போனில் பதிவிறக்கம் […]
அரிவாளை காட்டி மிரட்டி 1000 ரூபாய் வழிப்பறி செய்த வாலிபர் கைது
அரிவாளை காட்டி மிரட்டி 1000 ரூபாய் வழிப்பறி செய்த வாலிபர் கைது மதுரை வண்டியூரை சேர்ந்த வாணிமுத்து மகன் அஜித்பாலா வயது 24/22, இவர் சம்பவத்தன்று நள்ளிரவு ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.அப்போது சம்மட்டிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ. ஆயிரத்தை பறித்து சென்றார்.இது குறித்து புகாரின் பேரில் காரிமேடு போலிசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சமீபகாலமாக தமிழக காவல்துறையில் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பணிகளில் சிறந்த நடைமுறைகளை செயலாற்றி வருகின்றது.
சமீபகாலமாக தமிழக காவல்துறையில் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் பணிகளில் சிறந்த நடைமுறைகளை செயலாற்றி வருகின்றது. அதில் அடுத்ததாக தமிழக காவல்துறையில் அனைவரின் சீருடையின் இடது கை பகுதியில் மிளிரும் வகையில் பேட்ஜ் வடிவமைக்கப்பட்டு அது வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பேட்ஜ் லோகோ வடிவமைப்பை தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் இ.கா.ப அவர்கள் வடிவமைத்து தயார் செய்துள்ளார். மேலும் இதற்க்கென பிரத்யேகமாக ஏறத்தாழ 100 லோகோ-க்களுக்கு மேல் தயாரித்து, அவற்றை […]